Month: August 2023

பெருவள நல்லூர் ஊராட்சிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் எரிமேடை, தண்ணீர் தொட்டி அமைத்துக் கொடுத்த 98-ம் ஆண்டு முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கிராமத்திற்கு மயான காத்திருக்கும் கொட்டகை, தண்ணீர் தொட்டி, மயான எரிமேடை பராமரிப்பு அமைத்துக் கொடுத்த 98 ம் ஆண்டு முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள்,பெருவை பொது சேவை, இயற்கை…

வாரியத்தின் மூலம் கலைஞர் களுக்கு அனைத்து திட்டங்களும் கூடிய விரைவில் வழங்கப்படும் – தலைவர் வாகை சந்திர சேகரன் பேட்டி.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முன்னால் திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலை இலக்கிய பகுத்தறிவும் பேரவை, மாநில , மாவட்டமாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்…

தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் – மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் பேட்டி.

சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருச்சி மண்டல மேலாளர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மண்டல செயலாளர் தீன தயாளன் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர்கள் துரைமுருகன்,…

திருச்சியில் 28 நாட்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை திமுக அரசு கண்டுக் கொள்ள வில்லை – அய்யாக் கண்ணு குற்றச்சாட்டு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 28 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலி வாட்டர் பாட்லை மாலையாக…

திருச்சி டாக்டர் ஜி.விஸ்வ நாதன் சிறப்பு மருத்துவ மனையில் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன கருவி அறிமுகம்.

திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் டாக்டர் ஜி. விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனையின் சார்பில் புதிய நவீன கருவி அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மருத்துவமனை இயக்குனர், கோவிந்தராஜ் தலைமையில், புற்றுநோய் நிபுணர், டாக்டர் சீனிவாசன், நுரையீரல் நிபுணர், டாக்டர்கள், ராஜ்திலக், ரமணன்…

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு தர்மஅடி – 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து குமுளூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கடந்த 2 மாதங்களுக்கும் பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் பேராசிரியர் வினோத்குமார்…

திருச்சி ஏர்போர்ட் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – உற்சாக வரவேற்பு அளித்த திமுகவினர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூர் மாவட்டம் திருக்குவலையில் நடைபெறும் காலை உணவு திட்டம் துவக்கி வைப்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்து அடைந்தார். பின்னர் திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றடைகிறார்.…

திருச்சியில் 27-வது நாளாக விவசாயிகள் முகத்தில் கரியை பூசிகொண்டு நூதன முறையில் போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 27 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முகத்தில் கரியை பூசிக்கொண்டு போராட்டத்தில்…

மூதாட்டியிடம் செயின் பறித்த 2-பெண்கள் உட்பட 4-பேர் கைது – திருச்சி எஸ்பி வருண் குமார் பேட்டி.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற மண்ணச்சநல்லூர் கோவத்தகுடியைச் சேர்ந்த ரத்தினம்பிள்ளை மனைவி அண்ணபூரனி (75) என்பவர் நேற்று காலை மண்ணச்சநல்லூரிலிருந்து பேருந்தில் புறப்பட்டு சென்றார் .மேலும் அண்ணபூரனி கழுத்தில் 1 அரை பவுன் தங்க சங்கிலி அணிந்திருந்தார் பேருந்து சமயபுரம் சந்தைப்…

மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால் நீரின் மட்டம் குறைந்து வருவதாக கூறி தாளக்குடி ஊராட்சி தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி ஊராட்சியில் மணல் மாட்டு வண்டி குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் தினமும் மணல் மாட்டு வண்டி மற்றும் லாரிகள் என 800க்கும் மேற்பட்ட வண்டிகளில் மணல் அள்ளி செல்லுகின்றனர்.…

விளையாட்டு பொம்மையில் 216.500 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது பயணி ஒருவர் 6 சிலிண்டர் வடிவ உருளையில் தங்கத்தை…

அதிமுக நிர்வாகிகள் மீது திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா தலைமையில் கமிஷனரிடம் புகார்.

திராவிட முன்னேற்ற கழக திருச்சி மத்திய மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா தலைமையில் இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமனியிடம் புகார் மனு ஒன்று அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 20-ம் தேதி மதுரையில்…

திருச்சியில் 26-வது நாளாக விவசாயிகள் அரை மொட்டை அடித்து அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 26வது அரை மொட்டை அடித்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள்…

திருச்சியில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு – கமிஷனர் காமினி அதிரடி உத்தரவு.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டறையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது CCTV கேமராக்களின் செயல்பாடுகள், திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் வழக்கு அதிகமாக பதியபடுவதாகவும் ஆனால் அபராத தொகை குறைந்த அளவே செலுத்தப்படுவதாகவும்,…

தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி – ஆர்வமுடன் பார்த்து ரசித்த மாணவிகள்.

திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காந்திய சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் வகையில் மகாத்மா காந்தி புகைப்பட கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் கண்காட்சியினை திறந்து வைத்து பேசுகையில், *Building Blocks of Sarva Shrestha Bharat…