பெருவள நல்லூர் ஊராட்சிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் எரிமேடை, தண்ணீர் தொட்டி அமைத்துக் கொடுத்த 98-ம் ஆண்டு முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கிராமத்திற்கு மயான காத்திருக்கும் கொட்டகை, தண்ணீர் தொட்டி, மயான எரிமேடை பராமரிப்பு அமைத்துக் கொடுத்த 98 ம் ஆண்டு முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள்,பெருவை பொது சேவை, இயற்கை…