Month: August 2023

சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் லிமிட் திருச்சி மண்டல அலுவலகம் முன்பு சி ஐ டி யு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் கடந்த ஜூலை மாதம் தொழிலாளர்களிடம் விடுப்பு கடிதம் பெற்றுக் கொண்டு விடுப்பு…

திருச்சி மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்ய முடியாதபடி மத்திய அரசு எம்பி நிதி 10 கோடியை பிடித்து வைத்துள்ளது – திருநாவுக் கரசர் எம்பி பேட்டி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவா சங்கம் பெண்கள் பள்ளியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.இந்த நிகழ்வில் திருச்சி மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.…

எம்பி கனிமொழியை பற்றி அவதூறு பாடல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்எல்ஏக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனரிடம் திருச்சி மகளிர் அணியினர் புகார்.

திருச்சி மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமையில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் காமினியிடம் புகார் மனு அளித்தனர் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திராவிட…

தமிழகத்தின் வருங்கால முதல்வர் உதயநிதி ஸ்டாலின் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

திருச்சி மெயின் கார்டு பகுதியில் உள்ள Holy Cross College 100 வது ஆண்டை கொண்டாடும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டது. இதில் பலவிதமான விளையாட்டு போட்டிகளில் மாணவிகள் மிகுந்த உற்சாகமாக கலந்துக்கொண்டனர். பின்பு இன்று மாலை 100 வது ஆண்டு…

தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றக் கோரி தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் வாழ்வாதாரம் காக்க கோரி ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகே இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் சேசு ராஜா மாவட்ட…

25-வது நாளாக காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என வலியுறுத்தி கடந்த 24நாட்களாக நூதன முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வல் ஆிறார். இதில்…

தமிழ்நாட்டில் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் – அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.

திருச்சி ரயில்வே ஜங்சன் எதிரில் காதிகிராப்ட் அலுவலகம் முன்பு திருச்சி மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின் சார்பில் நீட் தேர்வினை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், மாநில ஆளுநரையும் கண்டித்து…

செப் 29-ம் தேதி சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டை நோக்கி பேரணி – தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.

திருச்சி மாநகர் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஆசிரியர் இல்லம் கட்டிட வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் மணிமேகலை, பொதுச் செயலாளர் மயில், மாநில பொருளாளர் மத்தேயு…

திருச்சியில் 24-வது நாளாக விவசாயிகள் பூச்சி மருந்து குடிக்கும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 24 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பூச்சி மருந்து குடிக்கும் போராட்டத்தில்…

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட கழகம் சார்பில் 50 ஆண்டுகால சட்ட பணிகளை ஆற்றிய நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களுக்கு பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது.

கோவையில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட கழகத்தின் கொளரவ தலைவருமான நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்கள் சிறப்பாக சட்டத்துறையில் வழக்கறிஞராக நீதிபதியாக தலைமை நீதிபதியாக கடந்த 50 ஆண்டுகளை கடந்து பணிபுரிந்து வருவதற்க்காக அவரது…

ஏர்போர்ட் வந்த பெண் பயணியிடம் ரூபாய் 47 லட்சம் மதிப்புள்ள 800 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலிகள் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பெண் பயணி ஒருவர் தனது லக்கேஜில் ரூபாய் 47 லட்சத்து 36…

எதிர்காலத்தில் சந்திராயன் 4-நிலவில் இறங்கி பொருட்களை எடுத்து வரும்- இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி.

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில், நிலாவும், உலக அமைதியும் என்ற தலைப்பில் மாணவிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி…

சிலை திருட்டு தடுப்பு பிரிவு எஸ்.பியாக சிவக்குமார் IPS பொறுப்பேற்பு.

திருச்சி மண்டல சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக டாக்டர். சிவக்குமார் IPS இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் உருவ பொம்மை முன் 23-வது நாளாக விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 23 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து…

வருகிற செப் 2ம் தேதி யாதவர்கள் மாநில மாநாடு – தலைவர் டாக்டர் ராமச் சந்திரன் தலைமையில் முகூர்த்த கால் நடப்பட்டது.

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் வருகிற செப் 2-ம் தேதி திருச்சியில் யாதவர்கள் மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு இன்று காலை முகூர்த்த கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர்…