வருகின்ற 29-ம் தேதி ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநாடு நடைபெறுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
திருச்சி மிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் பா.மாணிக்கம் இல்லத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநாடு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு…