Month: August 2023

ஸ்ரீரங்கம் கோவில் கிழக்குப் கோபுரத்தின் முகப்பு பகுதி இடிந்த இடத்தை அகில பாரத விஷ்வ ஹிந்து பரிஷத் செயற்குழு உறுப்பினர் கோபால ரத்தினம் பார்வையிட்டார்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மை வாய்ந்த ஒரு கோவில் தான் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில். இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கிழக்கு கோபுரத்தின் பகுதி விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதுகுறித்து…

விவசாயிகள் 9-வது  நாளாக கை மற்றும் கால்களில் சங்கிலியை கட்டிக் கொண்டு நூதன முறையில்  போராட்டம். 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 9 – வது நாளாக கை மற்றும் கால்களில் சங்கியை கட்டி கொண்டு நூதன முறையில் காத்திருப்பு…

இஸ்லாமிய நினைவு சின்னங்கள், தர்காக்கள் குறித்த வரலாற்றுப் புத்தகம் – மாநில இளைஞரணி செயலாளர் சௌபர் சாதிக் காதிரி பேட்டி.

தமிழக தர்காக்கள் சுன்னத் ஜமாத் சார்பில் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ளஜமாலுதீன் காஜா தர்காவலாகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் மாநில இளைஞரணி செயலாளர் சௌபர் சாதிக் காதிரி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் ஹிலால்,அஷ்ரப் அலி,பஷீர், அபுதாஹிர்,இஸ்மாயில்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்,…

ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் முகப்பு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள கோபுரத்தின் முகப்பு…

திருச்சியில் 8-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் நூதன அரை நிர்வாண போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 8 – வது நாளாக வாயில் கருப்பு துணியை கட்டி கொண்டு நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில்…

திருச்சியில் பேர்ப்ரோ வீடுகள் கண்காட்சி – ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்.

1999-ம் ஆண்டு கிரடாய்(இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) அமைப்பு தொடங்கப்பட்டது.இந்த அமைப்பின் அங்கமான திருச்சி கிரடாய் சார்பில் திருச்சியில் ஆண்டுதோறும் வீடுகளின் கண்காட்சி நடத்தப்படுகிறது. தற்போது 8-வது ஆண்டாக திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் ஃபேர்ப்ரோ-2023 என்ற பெயரில் வீடுகளின் கண்காட்சி…

திருச்சி கோட்டத்தில் 4-ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன – கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி.

திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் திட்டத்திற்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதி, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம் எஸ். அன்பழகன். இது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும்…

சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சா.கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில். உலக புகழ்பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை…

ஆடிப்பெருக்கு முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம் – ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம்.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவில் தினமும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி செல்வார்கள். ஆடி மாதம்…

விவசாயிகள் 7- வது நாளாக ஒப்பாரி வைத்து நூதன முறையில் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில்பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 7 – வது நாளாக ஒப்பாரி வைத்து நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் மத்திய,…

காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவ மனையில் அதிநவீன (ஆர்பிட்டல் அதெரெக்டமி) இதய நோய்க்கான சிகிச்சை.

திருச்சி காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையில் நவீன கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி (ஆர்பிட்டல் அதெரெக்டமி) சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இது குறித்து காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் இதய நோய் சிகிச்சை, எலக்ட்ரோ பிஸியோலாஜிஸ்ட் ஜோசப் ஆகியோர் கூறியது:- இதயம் சார்ந்த…

ஏர்போர்ட்டில் நூதன முறையில் ரூ.11லட்சம் மதிப்புள்ள 186 கிராம் தங்கம் கடத்தல்.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று ஷார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தனது சூட்கேசில் உள்ள ஸ்குருகளை தங்கத்தில் செய்து அதற்கு நிக்கல்…

ஆடிப்பெருக்கு திருவிழா காவிரி ஆற்று படித் துறையில் குவிந்த பொதுமக்கள்.

ஆடிப்பெருக்கு திருநாள். ஏன் கொண்டாடுகிறோம்? ஆடி மாதம் 18ஆம் தேதியான இன்று ஆடிப்பெருக்கு. இதனை பதினெட்டாம் பெருக்கு என கூறுவதுண்டு. மழைக்காலத்தின் துவக்கமான ஆடி மாதத்தில் காவிரியில் நீர் பெருகி வரும் நாளையே ஆடிப்பெருக்கு நாளாக கொண்டாடுகிறோம். இந்நாளில் விவசாயிகள் புதிய…

மனைவியிடம் இருந்து குழந்தைகளை மீட்டு தரக்கோரி ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட முயன்ற தந்தையால் பரபரப்பு.

இதுகுறித்து குழந்தைகளின் தந்தை ஹரிஹர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- திருச்சி திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்த ஹரிஹர் இவரது மனைவி சிவகாம வள்ளி இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. எங்களுக்கு ஏழு வயதில் ஆன்ட்டிஸம் பாதிக்கப்பட்ட ஒரு…

திருச்சியில் 6-வது நாளாக விவசாயிகள் தூக்கு மாட்டி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 6 – வது நாளாக தூக்கு மாட்டிக்கொண்டு அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த…