Month: November 2023

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடித் தேர்விற்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பு கலெக்டர் தகவல்.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு எண்:…

திருச்சியில் காயமடைந்த அரியவகை ராட்சத ஆந்தையை மீட்டு வனத் துறையினர் சிகிச்சை அளித்தனர்.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அரிய வகை இனத்தை சேர்ந்த ராட்சத ஆந்தை ஒன்று அதன் இறக்கையில் அடிப்பட்ட காயங்களுடன் உயிருக்கு போராடியபடி விழுந்து கிடப்பதாக திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு மத்திய சிறை போலீசார் தகவல் தெரிவித்தனர் அதின் அடிப்படையில்…

மாநில அளவிலான குவான்கிடோ போட்டிகள் – 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம், முசிறி முசிறி அடுத்துள்ள தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில் 5வது மாநில அளவிலான குவான்கிடோ போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியை தமிழ்நாடு குவான்கிடோ சங்கத்தின் மாநில தலைவர் பயிற்சியாளர் சந்துரு துவக்கி வைத்தார் . இப்போட்டியில் சிறப்பு…

திருச்சி ரவுடி வீட்டில் “வெடிகுண்டு” வீச்சு – மாவுக் கட்டுடன் 3பேர் கைது.

திருச்சி திருவானைக்காவல் மேலக்கொண்டயம் பேட்டையை சேர்ந்தவர் ஆட்டுத்தலை மணி என்கின்ற மணிகண்டன் (வயது 26).இவர் மீது திருவானைக்காவல் மணல்மேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் என்பவரை கழுத்தறுத்து கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ஸ்ரீரங்கம்…

திருச்சி தொழிலதிபர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை.

திருச்சி தென்னூர் அண்ணாநகர் கண்ணதாசன் சாலையில் வசித்து வருபவர் சாமிநாதன். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர், திருச்சி மாவட்டம் மணப்பாறையை பூர்வீகமாக கொண்டவர். அங்கு, லட்சுமி காபித்தூள் என்ற கம்பெனியையும் நடத்தி வருகிறார். மேலும் இவர் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நெருக்கமானவராக…

அறம் மருத்துவமனை சார்பில் “தமிழ் சைக்கியாட்ரி ஜார்னல்” இதழ் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

உலக மனநல விழிப்புணர்வு நாளை முன்னிட்டு திருச்சி அறம் மனநல மருத்துவமனையின் சார்பில் “தமிழ் சைக்கியாட்ரி ஜார்னல்” என்ற மாத இதழ் வெளியீட்டு விழா திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஷான்ஸில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மனநல மருத்துவர் மகேஷ்…

திருச்சி 23வது வார்டு தூய்மை பணியாளர் களுக்கு தீபாவளி பரிசு வழங்கி வாழ்த்து கூறிய கவுன்சிலர் சுரேஷ்.

தீபாவளி என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை இந்திய கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இது இந்தியாவில் மிகவும் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும், மேலும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் சில பௌத்தர்கள் உட்பட பல்வேறு மதங்களைச்…

பைரவர் வாராகி அம்மனுக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 108 மூலிகை பூஜை நடைபெற்றது.

ஆழிசூழ், பூவுலகில் பாரத தேசத்தின் தக்‌ஷண பாகத்தில் சித்தர்களும் ஞானிகளும் உலாவும் காவிரி, கொள்ளிடம் ஜீவநதி பாயும் ஸ்ரீரங்கம் சேத்திரத்தின் வடபால் மண்ணச்சநல்லூர் அருகே இனம்கல் பாளையம் ஊராட்சியில் கோரக்க சித்தர் அருளாசின் படி சித்தர்கள் முறைப்படி வடிமைக்கப்பட்ட வட்ட வடிவ…

சக்தி யோகாலயம் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி திருச்சியில் நடைபெற்றது.

சக்தி யோகாலயம் சார்பில் திருச்சி வயலூர் மெயின் ரோடு சீனிவாசா நகர் பகுதியில் உள்ள சக்தி யோகாலயம் மையத்தில் மாவட்ட அளவிலான யோகா போட்டி கடந்த நாலாம் தேதி மற்றும் ஐந்தாம் தேதி ஆகிய இரு தினங்களாக நடைபெற்றது. இந்த மாவட்ட…

திருவெள்ளறை பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் – இணை இயக்குனர் ஷீலா தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டன் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 4 ம் சுற்று இன்று தொடங்கியது. திருச்சி மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை…

தேங்காய் மட்டை கிடங்கில் பயங்கர தீ விபத்து – போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் கீழத்தெருவை சேர்ந்த தேங்காய் மொத்த விற்பனை செய்யும் வியாபாரி ஜெயக்குமார் உரிக்கும் தேங்காய் மட்டைகளை வயலூரில் உள்ள சித்தத்தூர் பகுதியில் சுமார் 1/2 ஏக்கரில் உள்ள காலி இடத்தில் கிடங்கு அமைத்து தேங்காய்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என்.எஸ்.பி ரோட்டில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

தீபாவளி பண்டிகையானது வருகின்ற 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர். இதற்காக திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி அருகில் உள்ள மாவட்டங்களான…

தீயணைப்பு துறை மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் பொது மக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது..

திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறையுடன் பல்வேறு சமூக நல அமைப்புகள் இணைந்து குழந்தைகள் பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளி திருநாளை கொண்டும் வகையில் தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு செய்தனர். இந்நிகழ்வு திருச்சி மாவட்ட நீதிமன்றம்…

திருச்சி சமயபுரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்.

தமிழர்களின் திருநாளான தீபாவளி பண்டிகை வருகின்ற 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டம் சமயபுரம் ஆட்டு சந்தை வாரந்தோறும் சனிக்கிழமை அன்று நடைபெறுவது வழக்கம், இந்த வார சந்தைக்கு திருச்சி மாவட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்தும் தஞ்சாவூர்,சேலம்,…

திருச்சி ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை திறப்பு விழாவில் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்பு.

திருச்சி மாநகரம் கரூர் புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரபல தனியார் நகைக்கடை (ஜோஸ் ஆலுக்காஸ்) திறப்பு விழாவில், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறிய போது, “எனது குடும்பத்தில் மாதாந்திர நகைச் சீட்டுகள்…