Month: December 2023

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக…

முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து சிபிஎஸ்…

போலி விதை விற்ற தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் அம்மன் பொன்னி ரகம் என்று பொய்யாக கூறி மாற்று போலியான விதையை விவசாயிகளுக்கு தனியார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 120 நாள் கதிர் விட வேண்டிய…

கலைஞரின் நூற்றாண்டு விழா வலையொளி ஒளிப்பதிவை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்.

திருச்சி தெற்கு மாவட்டம் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வலையொளி ஒளிப்பதிவு (PODCAST) வெளியீட்டு விழா திருச்சி கரூர் பைபாஸ் சாலை தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.…

அமைச்சர் நிகழ்ச்சியில் மயங்கி விழந்து உயிருக்கு போராடிய நபருக்கு முதலுதவி அளித்த காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்.

தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு திருச்சி கலையரங்கம் திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு அரசு…

“மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் – மனு அளித்த பொதுமக்கள்.

திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் திருவானைக்காவல் பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை எரிசக்தி துறை,…

இந்த வருடம் 13 லட்சம் கோடி இலக்கு – பேங்க் ஆப் இந்தியா வங்கியின் செயல் இயக்குநர் கார்த்திகேயன் பேட்டி.

பேங்க் ஆப் இந்தியா மதுரை மண்டலம் சார்பாக பெண்கள் மேம்பாடு திட்டம் குறித்த வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி தெப்பக்குளம் பிஷப் பேப்பர் பள்ளி வளாக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இதில் மதுரை மண்டல மேலாளர் உன்னி கிருஷ்ணன் தலைமை…

மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் – நிர்வாகி முகில் ராஜப்பா பேட்டி.

தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் திருச்சி ஒருங்கிணைப்பாளர் முகில் ராஜப்பா மற்றும் நிர்வாகிகள் மோகன், திருமுருகன், இளவேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாக தமிழக அரசு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்…

திருச்சியில் திறக்கப்பட உள்ள புதிய விமான நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்..

திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் புதிய முனையம் கட்ட இந்திய வி்மான நிலைய ஆணையக் குழுமம் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்தது இதனைத் தொடர்ந்து கடந்த 2019 ம் ஆண்டு கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வந்தது. ஆனாலும் கூடுதல் செலவினமாக ரூ…

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் தற்கொலை திருச்சியில் நடந்த சோகம்.

சென்னையை சேர்ந்தவர் ராம்பிரகாஷ் பெயிண்டராக வேலை செய்து வருகிறார் . இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மேலும் மனைவி வெண்ணிலாவுக்கு சிறுநீரகம் பாதிப்படைந்து உடல் நல குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

எடப்பாடி அணி விரைவில் மெல்ல மெல்லத் சாகும் – முன்னாள் அமைச்சர் குப.கிருஷ்ணன் பேட்டி.

எம் ஜி ஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரரும் ஓபிஎஸ் ஆதார் பாலருமான ஆதரவாளருமான குப கிருஷ்ணன் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம்…

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு திருச்சி தூய மரியன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி.

கிறிஸ்துமஸ் தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இயேசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த திருவிழா நாடு முழுவதும் தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் களைக்கட்ட தொடங்கியுள்ளது. கிறிஸ்துவ மக்கள் ஒரு மாதமாக கடுமையாக விரதம் மேற்கொண்டு கிறிஸ்துமஸ்…

திருச்சியில் பட்டா கத்தியுடன் பதுங்கி இருந்த ரவுடிகள் கைது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (22) மற்றும் துறையூர் புலிவலம் பகுதியை சேர்ந்த குமரவேல் (42) இவர்கள் மீது பல வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் பகுதிகளில்…

எம்.ஜி.ஆரின் 36வது நினைவு நாள் அவரது சிலைக்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை.

மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 36 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், திருச்சி, ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு, திருச்சி…

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் சமத்துவ கிறிஸ்மஸ் விழா நிறுவனர் பேராயர் டாக்டர் ஜான் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி ஜே கே சி அறக்கட்டளை ஐசிஎப் பேராயம், சர்வ சமய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் 34 ஆம் ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிறந்த சேவைக்கான விருது வழங்கும் விழா…

தற்போதைய செய்திகள்