Month: December 2023

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 72.லட்சம், 1.7 கிலோ தங்கம், 24 கிலோ வெள்ளி காணிக்கை.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து…

திருச்சியில் காற்று, எரிபொருள் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவர் – மாணவியர் பங்கேற்ற காற்று மாசு குறைப்பு மற்றும் சுத்தமான எரிபொருளும் அதன் பயன்களும் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் இன்று ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு…

திருச்சி மாவட்ட வாள் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான வாள் விளையாட்டு போட்டி – வீரர்கள் பங்கேற்பு.

திருச்சி மாவட்ட வாள் விளையாட்டு சங்கம் சார்பில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாள் விளையாட்டு போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் FOIL, EPEE,…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 25 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை மேயர் அன்பழகன் அனுப்பி வைத்தார்.

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை துரிதப்படுத்த தமிழக முதல்வர் இன்று நேரில் ஆய்வு செய்து தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக…

தமிழ்நாடு அரசு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் – திருச்சியில் பிஜேபி பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேட்டி.

சட்ட மாமேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் 67-வது நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம் தலைமையில் அம்பேத்காரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.…

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட இந்திய நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதனடிப்படையில் திருச்சி மாநகர்,பாலக்கரை பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட…

டாக்டர் அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிக, சிபிஐ மற்றும் ம.க.இ.க சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் 67 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது முழு உருவ சிலைக்கு இன்று காலை திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாநகர செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் தேமுதிகவினர் மாலை…

அண்ணல் அம்பேத்கரின் 67-வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கர் 67வதுநினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் – அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு திருச்சி அமமுக மாநகர் மாவட்ட செயலாளரும்,…

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், காவல்துறை டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

திருச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு(2) காவல்துறை துணை கண்காணிப்பாளராக முத்தரசன் என்பவர் பணியாற்றிவருகிறார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் முத்தரசுக்கு தொடர்புடைய வீடுகளில், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹேமசித்ரா…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் – அஞ்சலி செலுத்தி, அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. கடந்த 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி மறைந்தார். அவரின் 7-ம் ஆண்டு நினைவு நாளான இன்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள…

வருகிற டிச.21ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் – தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக மக்கள் அனைவரின் இதயங்களில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி மறைந்தார். அவரின் 7-ம் ஆண்டு நினைவு நாளான இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள…

மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்காக திருச்சியில் இருந்து சென்னை சென்ற மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்.

மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்காக திருச்சி மாநகராட்சி மூலம் 250 தூய்மை பணியாளர்கள் மற்றும் 10 தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், மூன்று சுகாதார அலுவலர்கள் வெள்ள தடுப்பு உபகரணங்களுடன் ஐந்து பேருந்துகள் மூலம் இன்று மாலை சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். சென்னை…

திருச்சியில் சத்து மாத்திரை சாப்பிட்ட, 9ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு.

திருச்சி புத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவன் வில்பிரிட் பவுல் சிங், கடந்த 1 ஆம் தேதி பள்ளியில் அரசு சார்பில் வழங்கிய சத்து மாத்திரைகளை தினசரி ஒன்றாக 30நாட்கள் சாப்பிட வேண்டும்…