Month: June 2024

பொதுமக்கள் நன்கொடையாக வழங்கிய பல கோடி ரூபாய் இருந்தும், சிதிலமடைந்த கோவில்களை சீரமைக்க தமிழக அரசு முன்வரவில்லை என திருச்சியில் பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு:-

கோயிலை காப்போம் கோயில் உரிமையை மீட்போம் என்ற முழக்கத்தோடு திருச்சி மாநகரில் ஆன்மீக அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஆன்மிக விழா திருச்சி திருவானைக் காவல் விபூதி பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுமங்கலி மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு, கோயில் சொத்துக்கள் பாதுகாப்பது…

திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் அதிரடி சோதனை:-

ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் புதுக்கோட்டை எல்லை பகுதியான மண்டையூர் வடகாடு கிராமத்தில் அப்துல்கான் கடந்த இரண்டு ஆண்டுகளாக தோட்டத்தை குத்தகைக்கு…

திருச்சி பஞ்சப்பூரில் புதிய மொத்த காய்கறி விற்பனை சந்தைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு:-

திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் பழைய மதுரை ரோடு பகுதியில் புதிதாக மொத்த காய்கறி சந்தை வணிக வளாகம் கட்டும் பணி மேற்கொள்வதற்கு விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டு 236 கோடி மதிப்பீட்டில், 3.70 ஏக்கர் பரப்பளவு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்…

கூலி உயர்வு மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் முன்பு சுமை பணியாளர்கள் தர்ணா போராட்டம்:-

திருச்சி கே கே நகர் பகுதியில் உள்ள ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் சுமை பணி தொழிலாளர்களாக 22 பேர் வேலை செய்து வருகின்றனர் இந்நிலையில் விஷால் அண்ட் கோ நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்…

திருச்சி அப்போலோ மருத்துவ மனையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை:-.

நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் தான். உடலில் உள்ள நச்சுப் பொருள்களை அகற்றுவது, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பது என மிக முக்கியமான பணிகளை செய்யும் உறுப்பாக கல்லீரல் உள்ளது. ஆனால் சமீபகாலமாக கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவது…

செல்போன் பறித்த சிறுவர்களை பிடிக்க முயன்ற காவலருக்கு அரிவாள் வெட்டு – தப்பி ஓடிய வர்களுக்கு போலீசார் வலைவீச்சு:-

திருச்சி மாநகரில் இரவு நேரத்தில் தேவையற்ற அசம்பாவிதம் நடைபெறக்கூடாது என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி உத்தரவு பேரில் திருச்சி மாநகர் முழுவதும் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திருச்சி பீமநகர்,…

தமிழகத்தில் உடனடியாக சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் திருச்சியில் பேட்டி:-

எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில் :-…

தமிழக தேசம் கட்சி சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:-

தமிழகத்தில் பெருகிவரும் கள்ள சாராய விற்பனையையும் அதனை தொடர்ந்து வரும் உயிரிழப்புகளையும் தடுத்து நிறுத்திட கோரியும் மேலும் தேர்தல் வாக்குறுதி படி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழர் தேசம் கட்சி சார்பில்…

இல்லம் தேடி கல்வி திட்டத்தை நிறுத்தக் கூடாது கலெக்டரிடம் மனு அளித்த தன்னார் வலர்கள்:-

கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவரிடம் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று…

பூரண மதுவிலக்கை அமல்படுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சியில் நடந்த தொடர் உண்ணாநிலை போராட்டம்:-

மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகத்தில் தொடரும் விஷச்சாராய படுகொலை திமுக அரசே நீதி வேண்டும்! பூரண மதுவிலக்கை அமல்படுத்து! கஞ்சா, கள்ளச்சாராயம் தடுக்காத மதுவிலக்கு மற்றும் , எஸ் பி உள்ளிட்டோரை தண்டிக்க சட்டம் இயற்று! உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி திருச்சியில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆண்டு 140 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து விட்டு, எந்த விவாதங்களுமின்றி மூன்று…

மத்திய அரசின் தனியார் மையத்தை கண்டித்து மாபெரும் போராட்டம் – எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் அறிவிப்பு:-

திருச்சி ரயில்வே ஜங்ஷன் எஸ் ஆர் எம் யூ தலைமை அலுவலகத்தில் எஸ் ஆர் எம் யூ தொழில் சங்கம் துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் செய்தியாளரிடம் பேசுவைகையில்.. ரயில்வே தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி பி.என.…

தீபாவளி பண்டு சீட்டு நடத்தி 10 லட்சம் மோசடி – திருச்சியில் நடந்த மனுநீதி முகாமில் கமிஷனரிடம் பாதிக்கப் பட்டவர்கள் புகார்:-

திருச்சி உறையூர் புது பாய் கார தெரு பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி (வயது 38), இவரது கணவர் குமார் (வயது 42), இவர் உறையூர் அங்கன்வாடி குழந்தைகள் மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் தீபாவளி…

உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி – கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு:-

உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித்…

கள்ள சாராயம் குடித்து உயிரிழந்த வர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைய வேண்டி காவேரி ஆற்றில் மோட்க்ஷ தீபம் ஏற்றப்பட்டது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ கள்ளச்சாராயம் குடித்து பரிதாபமாக உயிரிழந்த 60க்கும் மேற்பட்டவர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைய வேண்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரி ஆற்றின் படித்துறையில் மது ஒழிப்பு மக்கள் படை நிறுவன…