Month: July 2024

பிச்சாண்டார் கோவில் ஆஸ்கார் லயன் சங்கத்தின் 2024-2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சியில் நடைபெற்றது.

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களில் அங்கமான பிச்சாண்டார் கோவில் ஆஸ்கார் லயன் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீ பி.எஸ் ஹாலில் நடைபெற்றது. இந்தப் பதவி ஏற்பு விழாவிற்கு பிச்சாண்டார்…

ஏல சீட்டு நடத்தியவர் உயிரிழப்பு – பணத்தை திரும்ப பெற முடியாமல் பாதிக்கப் பட்டவர்கள் தவிப்பு:-

திருச்சி திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக ஏலச்சீட்டு தீபாவளி பண்டு போன்றவற்றை நடத்தி வந்துள்ளார். மேலும் இவரை நம்பி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 2000 முதல் 10 ஆயிரம் வரை ஏழு சீட்டு அவரிடம் கொடுத்து…

அமைச்சர் கே.என். நேரு தொகுதியின் அவல நிலை – மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்.:-

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு தொகுதிக்கு உட்பட்ட திருச்சி ராமச்சந்திரா நகர் சொக்கலிங்கபுரம் பகுதியில் ரெங்கா காவேரி அப்பார்ட்மன்ட் உள்ளது இந்த அப்பார்ட்மன்ட்டில் 184 வீடுகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த அப்பார்ட்மெண்டில் இருந்து…

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளனர்…

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் நடந்த கண்டண ஆர்பாட்டம்:-

பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்துவோம் என்ற தேர்தல் அறிவிப்புடன், தமிழகத்தில் ஆட்சியமைத்த விளம்பர திமுக அரசு கடந்த ஆண்டு மரக்காணத்தில் கள்ளச்சாராயத்தால் 14பேர் உயிரிழந்தநிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் 63பேர் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். ஆனால் தற்போது திமுக அரசு சட்டசபையில் பூரணமதுவிலக்கை…

அமலுக்கு வந்த 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற கோரி திருச்சியில் வழக்கறிஞர்கள் 2வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம்:-

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சிய சட்டங்களையே, இத்தனை ஆண்டுகளாக நாம் பின்பற்றி வந்தோம். இவற்றில், தற்போதைய காலத்துக்கு ஏற்ப புதிய மாற்றங்களை…

சோமரசம் பேட்டையை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகநீதி பேரவை சார்பில் கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக…

மத்திய அரசின் புதிய சட்ட திருத்தத்தை வரவேற்று பாஜக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 11.8 2023 அன்று மசோதாக்களை தாக்கல் செய்தது. இதில் தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம்( ஐபிசி) குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி) மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ( ஐ.ஈ.ஏ) ஆகிய மூன்று சட்டங்களின்…

3-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்:-

3-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வட்டார தலைநகர் ஆர்ப்பாட்டம் சென்ற 27ஆம் தேதி நடைபெற்றது அதைத் தொடர்ந்து இன்று 1ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்…

அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதியில் கட்டியும் திறக்கப்படாத ஆரம்ப சுகாதார நிலையம் – கலெக்டரிடம் மனு அளித்த பாஜகவினர்:-

திருவெறும்பூர் ஒன்றியம் அரசங்குடி ஊராட்சியில் புதிதாக கட்டபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதம் காலமாகி விட்டது இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் மருத்துவம் பார்க்க முடியாமல் அவதி படுகிறார்கள்…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளனர்…

தற்போதைய செய்திகள்