திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது:-
திருச்சி மாநகர் பகுதிகளில் மாரிஸ் பாலம், ஜங்ஷன் பாலம் , பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்டவை ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறியும் மேலும் பல்வேறு வரிகள் கடுமையாக உயர்த்த பட்டுள்ளதாக கூறி திருச்சி மாநகராட்சியையும் தமிழக அரசையும் கண்டித்து அனைத்திந்திய அண்ணா…