Month: December 2024

இடைநிலை பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்:-

தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக மூத்த திமுக முன்னோடிகள் 47 நபர்களுக்கு பொற்கிழி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு…

பாபர் மசூதி இடிப்பு தினத்தை யொட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் – 2000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு:-

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிப்பதுடன், இந்தியாவில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வக்பு சொத்துக்கள் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் பாலக்கரையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர்…

சட்டமேதை அம்பேத்கரின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு விசிக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சட்டமேதை அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினத்தையொட்டி இந்தியா முழுவதும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள…

அம்பேத்கரின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு துவாக்குடி மண்டல் பாஜக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

டாக்டர். அம்பேத்கரின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி துவாக்குடி மண்டல் சார்பாக BHEL பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வுக்கு தலைமை துவாக்குடி மண்டல் தலைவர் விஜய் ஆனந்த்…

டாக்டர் அம்பேத்கரின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு அமமுக, சிபிஎம் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் 68 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது முழு உருவ சிலைக்கு இன்று காலை திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமமுகவினர் மாலை…

அண்ணல் அம்பேத்கரின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய நாட்டின் ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒழித்து அவர்களின் உரிமைக்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அறிவு சுடர் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68வது நினைவு நாளை முன்னிட்டு திமுக கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி…

திருச்சிக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து விமான மூலம் அரியலூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரனின் இல்ல திருமண…

மண் சரிவில் சிக்கி 1 மணி நேரம் உயிருக்கு போராடிய ஊழியரை – பத்திரமாக மீட்ட திருச்சி தீயணைப்பு துறையினர்:-

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் உள்ள ரயில்வே பாலம் அருகில் ஸ்ரீரங்கம் மேலூரில் இருந்து திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு 56 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு குழாய் வழியாக குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. இந்த குழாயில் ரயில்வே…

அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்:-

முன்னாள் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 8- வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தென்னூரில் உள்ள அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவின் மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தற்கொலை தடுப்பு கிளப் தொடக்க விழா, பகுத்தறிவூட்டல் மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது:-

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தற்கொலை தடுப்பு கிளப் தொடக்க விழா, பகுத்தறிவூட்டல் மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி கல்லூரியின் கோல்டன் ஜூபிலி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரி விரிவாக்க பணிகளின் டீன் டாக்டர் ஆனந்த்…

மறைந்த முதல்வர் ஜெய லலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் – அதிமுக சார்பில் விழி இழந்த மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினர்:-

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 8- வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், தலைமையில் திருச்சி கோர்ட்டு அருகில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.…

திருச்சி செங்குளம் காலனி அருள்மிகு செல்வமுத்து விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனி அரசு அலுவலக குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்வமுத்து விநாயகர் ஆலய ஜீர்ணோதாரன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக திருச்சி காவேரி ஆறு அம்மா மண்டப படித்துறையில்…

*அரசு வனவியல் விரிவாக்க மையத்தில் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் 10 நாட்கள் உள்ளுரைப் பயிற்சி நடைபெற்று வருகிறது – வனத்துறை அதிகாரிகள் தகவல்.*

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையம் வனவியல் விரிவாக்க மையத்தில் சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான 10 நாட்கள் உள்ளுரைப்பயிற்சி கடந்த மாதம் 25 ம் தேதி முதல் இம்மாதம் 6 ம் தேதி வரை தலைமை வனப்…

“வாழ்ந்து காட்டுவோம்” திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்புகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்:-

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மையத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து…

திருச்சியில் உள்ள மதுபான கடையை அகற்றக்கோரி ஜனவரியில் முற்றுகை போராட்டம் – தமிழர் தேசம் கட்சியினர் அறிவிப்பு:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்தரையர் மக்களின் புனித தளமான பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டபத்தின் அருகிலேயே புனித தன்மையை கெடுக்கும் விதமாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றிடக்கோரியும், மேலும் தமிழக அரசு அறிவித்தபடி பேரரசர்…