Month: January 2025

திருச்சி மாநகராட்சியில் 76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மேயர் அன்பழகன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்:-

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணைமேயர் திவ்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் முன்னிலையில் இன்று காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சியில் நடைபெற்ற…

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சியில் சிறந்த முறையில் சமூக சேவையாற்றிய சமூக ஆர்வலர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு:-

திருச்சியில் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோபால்தாஸ் ஜுவல்லரி நிறுவனம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணிகளை செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது திருச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு…

76-வது குடியரசு தின விழா – மண்டலம் 5 மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை கோட்டத் தலைவர் விஜயலெட்சுமி கண்ணன் ஏற்றினார்:-

இந்தியாவின் 76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அந்தவகையில் 76-வது…

சிறப்பாக சமூகப் பணிகளை ஆற்றிய இறகுகள் அகாடமியின் நிறுவனர் மரிய மெர்சிக்கு திருச்சியில் கேடயம் வழங்கி கௌரவிப்பு:-

இந்திய திருநாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி கோபால்தாஸ் ஜுவல்லரி நிறுவனம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணிகளை செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாக உள்ளது – எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றச்சாட்டு:-

எஸ்டிபிஐ கட்சியின் ஒரு அங்கமான விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மாநில தலைவர் பாத்திமா கனி தலைமையில் திருச்சி பாலக்கரையில் உள்ள எஸ்டி பிஐ கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, மாநிலத் துணைத் தலைவராக டாக்டர் ஜெமிலுனிஷாவும்,…

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் -விழிப்புணர்வு பேரணி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து துறை அதிகாரிகள்:-

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பழனியப்பன் தலைமையில் திருச்சி சமயபுரம் டோல்பிளாசா அருகே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரங்கள்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகம் சார்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிப்பு:-

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினாகள்.  மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவிடத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ்…

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்சி 27-வது வார்டில் நடந்த பகுதி சபா கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற மேயர் அன்பழகன்:-

திருச்சி மாநகராட்சியின் 5 வது மண்டலத்துக்குட்பட்ட 27 வது வார்டு மூலைக் கொல்லை தெரு மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். உதவி ஆணையர் சென்னு கிருஷ்ண முன்னிலையில் பொது மக்களிடம் கோரிக்கைகளை…

நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு பணி உத்தரவினை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு:-

திருச்சி மாநகராட்சியின் நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 4 மருத்துவ அலுவலர்கள், 15 செவிலியர்கள் மற்றும் 7 மருத்துவ பணியாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கும், அரசு கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் வகையில் 1 லேப் டெக்னிசியன். 1 அவசர…

ΤΛΤΛ ΑΙΑ ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பேரணி – காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரன் பங்கேற்பு:-

ΤΛΤΛ ΑΙΑ ஆயுள் காப்பீடு கனவு குழு நிறுவனம் சார்பில் சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணிக்கு TATA AIA லைஃப் திருச்சி கிளை மேலாளர் சுரேஷ்…

திருச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணி – அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு:-

திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (Jamboree) மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா வருகிற ஜனவரி 28-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பெருந்திரளணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்:-

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளக்குடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாளக்குடி கிராம பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தாளக்குடி ஊராட்சியை மாநகரட்சியுடன்…

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக சீமான் எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை – முன்னாள் நிர்வாகி வழக்கறிஞர் பிரபு பேட்டி:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் பிரபு பேசியது : நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் நான் எனது உடன் இருந்த பலரும் விலகினோம். நாம்…

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அடிக்கல் நாட்டு விழா – அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காந்தளூர் ஊராட்சி எலந்தைப்பட்டி கிராமத்தில் ரூ 50 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி பகுதி ஒன்றிற்கான அடிக்கல் விழாவை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

திருச்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சிறை நிரப்பும்- போராட்டம் – 200க்கும் மேற்பட்டோர் கைது:-

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து தொழிலாளர் கடன்களை உடனே அடைக்க வேண்டும். .21 மாதமாக ஓய்வு பெற்ற தொழிலாளி வெறும் கையோடு அனுப்புவதை கைவிட வேண்டும்.30 ஆயிரம் காலி பணியிடங்களை…