ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து சென்றார் – லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம்:-
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப் படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடந்தாலும் வைகுண்ட ஏகாதசி விழா உலக சிறப்பு வாய்ந்தவையாகும். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 30…