ரயிலில் கேட்பாரற்று கிடந்த 6.1/2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்:-
குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ்ரயில் திருச்சி ரயில் நிலைய நடைமேடை 1 ல் வந்து நின்ற சமயம் அந்த வண்டியை சோதனை செய்தபோது முன்பக்க பொதுப்பெட்டி கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆறரை கிலோ…