Month: February 2025

மார்ச் 31ம் தேதிக்குள் புதுப்பிக்கப்பட்ட வருமானங்களை தாக்கல் செய்ய வேண்டும் – முதன்மை ஆணையர் வசந்தன் தகவல்:-

திருச்சி வருமான வரித்துறை சார்பில் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சம்பள பட்டுவாடா செய்யும் அலுவலர்களுக்கான விழிப்புணர்வு முகாம் திருச்சி பி.ஹெச்.எல் நிறுவனத்தின் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மதுரை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் வசந்தன் கலந்து கொண்டு…

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சார்பில் திருச்சியில் நடந்த நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் போராட்டம்:-

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இதில் தொழிலாளர் சட்ட திருத்தத் தொகுப்புகளை திரும்ப பெற மறுப்பதை கண்டித்தும். குறைந்தபட்ச சம்பளம் ரூபாய்…

தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் மணல் குவாரிகளை திறக்க கோரி – தமிழ்நாடு அனைத்து மண லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்:-

தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பாபநாசம் வேலு தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும்…

திமுக அரசை கண்டித்து, திருச்சியில் கருப்பு பேஜ் அணிந்து பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்:-

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்றது.இதன் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டு, தேர்ச்சிபெற்ற 3192 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு…

பிப்.6ம் தேதி ஒன்றிய அரசின் பட்ஜெட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – ஏஐடியுசி தொழிற் சங்கத்தினர் பங்கேற்க முடிவு:-

திருச்சி மாவட்ட ஏஐடியுசி கவுன்சில் கூட்டம் மாவட்டத் தலைவர் நடராஜா தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜனசக்தி உசேன், சிவா மாவட்டச் செயலாளர்கள் முருகன், கங்காதரன் போக்குவரத்து கார்த்திகேயன், அன்பழகன்…

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி:-

உலக புற்றுநோய் தினம் ஆண்டு தோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.…

திருப்பரங் குன்றம் செல்ல முயன்ற பாஜக மாநில இளைஞரணி பொது செயலாளர் கௌதம் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு வீட்டு காவலில் வைக்கப் பட்டுள்ளார்:-

திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு தான் சொந்தம் என வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாஜக முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அவர்கள் வீட்டு காவலில்…

அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளையொட்டி திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மதிமுக மாநில துணை பொது செயலாளர் டாக்டர் ரொஹையா தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில்…

அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு அமமுக திருச்சி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் அமமுக கழக ஆட்சி…

அண்ணாவின் 56-ம் ஆண்டு நினைவு தினம் – திருச்சி அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் மாநகராட்சி துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு…

அண்ணாவின் 56ஆம் ஆண்டு நினைவு தினம் – திருச்சி தி.மு.க சார்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் ஆகியோர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

திருச்சி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக திமுக கழகத்தின் முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்…

திருச்சியில் உள்ள மணி மண்டபத்தை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்:-

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (Jamboree) மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிறைவு விழாவிற்கு கலந்துகொள்ள திருச்சி விமான நிலையம் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.…

ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பிடாரி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் நூதன ஐந்தடுக்கு ராஜகோபுரம் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது – ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்:-

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் எல்லை தெய்வமாய் இருக்கும் ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் சகல புவனங்களுக்கும் ஸ்ருஷ்டி ஸ்ருதி ஸம்ஹார த்ரோபவ அனுக்ரஹ மூர்த்தியாய் சகல பக்த கோடிகளுக்கும் அருள் பாலித்து கொண்டு இருக்கும் சோழ நாட்டின் காவிரி…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரத்தை நிறுத்த வேண்டும் – போராட்டங்களை அறிவித்த சில்லறை வியாபாரிகள் சங்கத்தினர்:-

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சில்லறை வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று நடைபெற்றது இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு…

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி மாஃபியாக்களால் நடைபெறும் கனிமவள கொள்ளையை எதிர்த்து தொடர்ச்சியாக போராடி வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலையை கண்டித்தும், படுகொலை செய்தவர்களை கடுமையாக தண்டனை வழங்க கோரியும், உயிரிழந்த ஜகபர் அலி குடும்பத்தாருக்கு தமிழக அரசு 50…

தற்போதைய செய்திகள்