Month: March 2025

பாஜக சார்பில் நடந்த உலக மகளிர் தின விழா – பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் பங்கேற்பு:-

உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு பாஜக சார்பாக திருவெறும்பூர் எழில் நகரில் மகளிர் குழுக்களுடன் இனிப்பு வழங்கியும் கேக் வெட்டியும் கொண்டாடி மகளிர்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி கொண்டாடபட்டது. இந்த நிகழ்விற்கு பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் சிறப்பு…

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக நடந்த உலக மகளிர் தின விழாவில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் பங்கேற்பு:-

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக உலக மகளிர் தின விழா, திருச்சிராப்பள்ளி காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர், மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக நிர்வாகி வளர்மதி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில உறுப்பினர்…

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா திருச்சியில் நடைபெற்றது:-

சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு திருச்சியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் புத்தூர் முகூர்த்தம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் அஞ்சுகம் தலைமை விதித்தார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் புஷ்பம்…

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழக வெற்றி கழக மகளிர் அணி சார்பில் திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி மாநகர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள வழி விடு முருகன் கோவில் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான தொடர்…

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில்  பூச்சொரிதல் விழா – ஆய்வு மேற்கொண்ட எஸ்பி செல்வ நாகரத்தினம்:-

தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒவ்வொரு ஆண்டும் பூச்சொறிதல் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பூச்சொரிதல்…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் “Code to Creation” – 2025 திட்ட கண்காட்சி இன்று நடைபெற்றது:-

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பாக மண்டல அளவிலான **”Code to Creation”** 2025 என்ற தலைப்பில் திட்ட கண்காட்சி கல்லூரி வளாகத்தில் உள்ள மல்டிபர்பஸ் ப்ளாக் ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கம்ப்யூட்டர் சயின்ஸ்…

திமுக அரசு பாஜகவை கண்டு பயப்படுகிறது – முன்னாள் திண்டுக்கல் மாவட்ட தலைவர் கனகராஜ் திருச்சியில் பேட்டி:-

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா பகுதியில் பாஜக திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் மும்மொழி கல்வி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்க துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் பாஜக திண்டுக்கல் மாவட்ட தலைவர் கனகராஜ்…

திமுக தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்கிறது – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றச்சாட்டு:-

திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில்… ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது கூட தேசிய கல்விக் கொள்கையில் ஆங்கிலம் மற்றும் தமிழும் மூன்றாவது மொழியாக ஹிந்தி அல்லது சமஸ்கிருதம்…

முதல்வரின் 72வது பிறந்த நாள் விழா திருச்சி தெற்கு மாவட்டம் விவசாய தொழிலாளர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் நடந்த கோலப்போட்டி:-

தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவானது தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக…

புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் குட்டிகுடித் திருவிழா – பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய அன்பில் உடன்பிறப்புகள் குழுவினர்:-

திருச்சி மாநகரின் மேற்கு எல்லையில் ஆறு கன் மதகு பகுதியில் கிராம காவல் தெய்வமான குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனுக்கு புத்தூர் மந்தை திடலில் பதிவு கோவில் உள்ளது புத்தூர் பகுதி மக்கள் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் குழுமாயி…

பல்வேறு சோதனைகள், அவமானங்களை தாண்டி வெற்றி பெற்றவர் அம்மா – முன்னாள் அமைச்சர் கோகிலா இந்திரா பேச்சு:-.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்டம் பாலக்கரை பகுதி கழகம் சார்பில் திருச்சி வரகனேரி பகுதியில் அதிமுக பூத் செயலாளர்கள் மற்றும் கழக வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட…

தேசிய தலைவர் ஃபைஸி விடுதலை செய்ய கோரி திருச்சியில் SDPI கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்:-

SDPI கட்சியின் தேசிய தலைவர் ஃபைஸி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சி பாலக்கரை ரவுண்டானவில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சித்திக்…

தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் – தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவநாதன் அறிவிப்பு:-

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொது குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன…

திருச்சியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 32,094 மாணவ, மாணவிகள் எழுதினர்:-.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று முதல் 27ம் தேதி வரை 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் திருச்சி…

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் இன்று நடைபெற்றது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட…