மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமுமுக சார்பில் திருச்சி தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மண்டலம் சார்பில் மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று மாலை மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அப்துல் சமத் தலைமையில் திருச்சி…