Month: June 2025

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒளிருூட்டப் படும் லைட்டுகளை இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்:-

தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களை ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து திருச்சி வருகை தந்தார். சக்தி தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு கோவில் இணை…

திருச்சியில் ரூ.18.41 கோடி மதிப்பீட்டில் தனியார் பள்ளியை மிஞ்சும் அரசு பள்ளி கட்டிடம் – திறந்து வைத்த அமைச்சர்கள் K.N. நேரு, அன்பில் மகேஷ்:-

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காளியம்மன் கோவில் தெரு பகுதியில், மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆகியவை ஒரே வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. இங்கு தொடக்கப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மொத்தம் 644 மாணவ, மாணவியர்களும் மற்றும் உயர்நிலைப்பள்ளியில்…

கலைஞரின் 102வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள கலைஞரின் திரு உருவ சிலைக்கு தமிழக பள்ளிக்கள்ளித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்…

கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்:-

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவு சிலைக்கு மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில்…

திருச்சியில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்:-

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் சீருடைகள் உள்ள தேவை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது அதன்படி திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முத்துசாம மேல்நிலைப்…

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி பங்கேற்பு:-

உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது, அந்த வகையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் “புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க” என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது , இந்த நிகழ்ச்சியில் சிறப்பு…

மூளை நரம்பியல் ஆய்வுகளுக்கு முன்பே கனவுகள் குறித்து சங்க கால தமிழ் நூல்களில் குறிப்பிட்டிருப்பது மருத்துவ உலகில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது – மருத்துவ நிபுணர் அலீம் தகவல்:-

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மருத்துவ அறிவியல் ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டு, மூளை நரம்பியல் தொடர்பான கனவுகள் குறித்து திருக்குறளில் வள்ளுவர் குறிப்பிட்டிருப்பது வியத்தகு ஆய்வுப் பொருளாகியுள்ளது என்றார், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் மற்றும் மூளை நரம்பியல் துறைத்…

தற்போதைய செய்திகள்