திருச்சி பர்மா பஜார் தரைக்கடை வியாபாரிகளுக்காக மாநகராட்சி கூட்டத்தில் குரல் எழுப்பிய அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் – கடைகள் ஒதுக்குவதாக மேயர் அறிவிப்பு:-
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் கரூர் மாவட்டத்தில் தாவேக் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கும் அதேபோல் பணியின் போது உயிரிழந்த…