Month: September 2025

திருச்சி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் வேடிக்கை அறிவியல் காட்சி கூடத்தினை அமைச்சர்கள் கே.என்.நேரு, செழியன், மகேஷ் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்:-

திருச்சி, அண்ணா அறிவியல் மையம், கோளரங்கத்தில், வேடிக்கை அறிவியல் காட்சி கூடத்தினை அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்து வேடிக்கை அறிவியல் காட்சி கூடத்தினை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ, ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன்,…

திருச்சி திமுக மத்திய மாவட்டம் சார்பில் நடந்த ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு விளக்க பொதுக்கூட்டம்:-

திருச்சி மாநகர திமுக மேற்கு மற்றும் மத்திய மாவட்டம் சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு விளக்கப் பொதுக்கூட்டம் திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மாநகர செயலாளர் மேயருமான அன்பழகன் தலைமை தாங்கினார்.…

திருச்சி ஏர்போர்ட் ஓடுதள விரிவாக்கம் 99% நிறைவடைந்து விட்டது – எம்.பி. துரைவைகோ‌ தகவல்:-

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை.வைகோ பேசும் போது…. மல்லை சத்யா தனிக்கட்சி ஆரம்பித்திருக்கிறார் என கேட்டதற்கு நாட்டில் அதைவிட முக்கியமான விஷயங்கள் நிறைய உள்ளது வேறு ஏதாவது கேளுங்கள் என்றார்.…

தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு:-

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில் தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்க தேர்தல் சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது இந்த தேர்தலுக்கு மாநில தலைவர் மதுரை…

“தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம் – அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பங்கேற்பு:-

திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க மாண்புமிகு கழக தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு முழுவதும் 68,000 மேற்பட்ட வாக்குச்சாவடி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தால் முன்மொழியப்பட்டுள்ள…

டிராக்டர் எடுத்துக் கொடுத்தால் மாத வாடகை தருவதாக கூறி நூதன பண மோசடி – பாதிக்கப் பட்டவர்கள் எஸ்பியிடம் புகார்:-

திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிப்பட்டி குதிரையாறு அணைவு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரா கம்பெனியில் சூப்பர்வைசராக பணி புரியும் சதீஷ் என்பவர் மூலம், திருச்சி மாவட்டம் நவல்பட்டு சோழமாதேவி பகுதியைச் சேர்ந்த ரூபன் என்பவர் அறிமுகம்…

8-வது சம்பள கமிஷன் கமிட்டியை காலதாமதம் இன்றி அமைக்க வலியுறுத்தி. எஸ்.ஆர் எம் யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்:-

திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பாக இன்று 1968 ல் ரெயில்வே தொழிலாளர்கள் நலனுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூட்டில் இன்னுயிர் நீத்த 17 தொழிலாளர்களின் நினைவாக எஸ் ஆர் எம் யூ சார்பில் வீரவணக்க நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.…

ஆவின் மூலம் பால் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாலை ஊற்றி போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியும் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தெற்கு…

கிராவல் மண் திருட்டை தடுக்க வேண்டும் – கலெக்டரிடம் மனு அளித்த பாஜக விவசாய அணி பிரிவு நிர்வாகி சுப்பிரமணியன்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் பாஜக விவசாய அணி சார்பாக சுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம்…

ஏக்கருக்கு நடவு மானியம் 6000 வழங்க கோரி கலெக்டரிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் மனு அளித்தார்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் புரவலர் பூ விசுவநாதன் தலைமையில்…

திருச்சியில் அதிமுக சார்பில் நடந்த அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் பங்கேற்பு:-

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி பாலக்கரை எடத்தெரு…

20 சதவீதம் கோல்டு விற்றாலே போதும் இந்தியாவின் கடனை அடைத்து விடலாம் – நிதி ஆலோசகர் சுந்தர் திருச்சியில் பேட்டி:-

திருச்சி, திருவானைக்கோவில், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக தேசத்தைக் கட்டியெழுப்புதல்: புதுமை, உள்ளடக்கம் மற்றும் ஒருமைப்பாடு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ்…

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா திருச்சியில் இன்று வெளியிட்டார்:-

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிக்கொடி அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சங்கீதா ஹோட்டல் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கொடியை அறிமுகம்…

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்:-

திருச்சியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் பீம நகர், வயலூர் சாலை, அல்லித்துறை, போச்சம்பட்டி மற்றும் சமயபுரம் ஆகிய பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு படமால் இருக்க மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதத்திலும் விளம்பர நோக்கத்தில் வெறும் எண்ணிக்கைக்கா…

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ்.ஆர்.சி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி பேரணி:-

திருச்சி சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் பவள விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வாக உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு பேரணி காவிரிப்பாலத்தில் நிகழ்த்தப் பெற்றது. உலக ஓசோன் தினத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் மாபெரும்…