Month: September 2025

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழிய நலச் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நடந்த கோரிக்கை மாநாடு:-

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழிய நலச் சங்கம் சார்பில் மணிப்பூர், ராஜஸ்தான் மற்றும் ஒரிசா மாநில அரசுகள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துள்ளதை போல் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 153ல்…

2013-ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வஞ்சித்தால் மாநில அளவில் போராட்டம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் அறிவிப்பு:-*

2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தின் மாநில தலைவர் இளங்கோவன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெறுவதற்கும்,தங்களது பணியை தக்க வைத்துக் கொள்ளவும்…

அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா – அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன்…

பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள்- பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை:-

பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு தலைமையில் ஏராளமான திமுகவினர்…

திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்:-

தேசிய முற்போக்கு திராவிட கழக 21 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலின் கீழ் அமைந்துள்ள மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். மனம்…

திமுக அமைச்சர்கள் மீது தவெக தலைவர் விஜய் வைத்த விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்:-

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து மொழி – மானம் -காக்க தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று ஒவ்வொரு வாக்குசாவடிகளில் உறுதிமொழி ஏற்ப்பு குறித்தும் செப்டம்பர் 20 அன்று நடைபெறும் ஓரணியில் தமிழ்நாடு…

திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் பிரயோஜனம் இல்லை – தவெக தலைவர் விஜய் பேச்சு:-

2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அவருக்கு…

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அவர்களுக்கு வீரவால் வழங்கினார்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் அருகே ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய், வஃக்ப் ஒழிப்புச் சட்டத்தை ரத்து செய், மற்றும் வாக்குத் திருட்டு முறைகேட்டை கண்டித்து மதுரை…

சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் – திருச்சி அதிமுக சார்பில் கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களது 68-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமு கழகம் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான…

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம் காசோலையை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வழங்கினார்:-

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் சிவசந்திரன், (CRPF) சுப்பிரமணியன் (CRPF) ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு…

தமிழக முதல்வரை ஒருமையில் பேசி விமர்சித்து வரும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்:-

தி.மு கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இன்று திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர்…

அடிப்படை வசதிகள் செய்து தராத ஸ்ரீரங்கம் மாநகராட்சியை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் திருச்சியில் பரபரப்பு:-,

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு திருவளர்சோலை பகுதியில் தெருவிளக்கு, சுகாதாரமான குடிநீர், பொதுக்கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.…

திருச்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் தாசில்தாரிடம் மனு அளித்த பொதுமக்கள்:-

திருச்சி விமானநிலைய விரிவாக்க பணிக்காக பட்டதம்மாள் தெரு. தேவைப்படும் என்ற பட்சத்தில் விளம்பரம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாமணி அவர்களை சந்தித்து, மக்கள் முறையிட்டனர், பல கட்டப் போராட்டங்களுக்குப் பின் சுமுகமான பேச்சுவார்த்தையில் அருகில் உள்ள வளனார்…

திருச்சியில் நடந்த கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி – மருத்துவ பயிற்சி மாணவிகள் பங்கேற்பு:-

திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் 40 வது தேசிய கண் தான இரு வார விழா கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 9ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. தானத்தில் சிறந்த கண் தானம்…

கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர் பதவி மாற்றம் செய்யக்கோரி திருச்சியில் மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் மின்வாரியத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வாரியத்தின் அனைத்து பணிகளையும் செய்து வரும் ஜங்மேன் பணியாளர்கள் தொடர்ந்து பல உதவியாளர் பதவி மாற்றம் வேண்டி…