Month: September 2025

திருச்சி ஜோசப் கல்லூரியில் நடந்த ஆசிரியர் தின விழா – சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு:-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரியில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் கிறிஸ்தவ அமைப்புகள் தான் பள்ளிகள் அமைத்து படிக்க வைத்தார்கள்…

ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்றார்:-

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். சென்னைக்கு வந்த அவர், நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நேற்று…

திருச்சி கலெக்டர், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை:-

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற பெயரில் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மதியம் 2 மணிக்குள் அது வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து கலெக்டர்…

ஸ்ரீரங்கம் வரும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு – ஹெலிகாப்டர் இறங்கு சோதனை நடைபெற்றது:-

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் நாளை சென்னை வரும் அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்கிறார் அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலக முன்பு தொடர் முழக்க போராட்டம் இன்று நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி பிழைத்து வந்த 70க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் கடை நடத்த இடம் வழங்க வேண்டும். அரசு பணத்தில் சில ஆயிரம் கோடி செலவு செய்து…