திருச்சி ஜோசப் கல்லூரியில் நடந்த ஆசிரியர் தின விழா – சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு:-
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரியில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் கிறிஸ்தவ அமைப்புகள் தான் பள்ளிகள் அமைத்து படிக்க வைத்தார்கள்…