திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சில்வர் லைன் மருத்துவமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்:-
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் மற்றும் நெ.1 டோல்கேட் இடையே பலூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சில்வர் லைன் மருத்துவமனை பிரம்மாண்ட கட்டிடத்தில் புதிதாக கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்…


