சமூக அமைப்புகள் சார்பில் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது:-
நமது இந்திய திருநாட்டில் ஒவ்வொரு நாளும் சாலை விபத்துகளால் பல உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்படுகிறது இதனை தடுக்கும் விதத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் 01.01.2026 முதல் 31.01.2026 வரை ஒரு மாத கால சாலை பாதுகாப்பு குறித்து…















