Month: February 2026

திருச்சியில் 22ந் தேதி ஜல்லிக்கட்டு விழா முகூர்த்த கால் நட்டு அமைச்சர் கே என். நேரு தொடங்கி வைத்தார்:-

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 22 ந் தேதி ஜல்லிக்கட்டு விழா திருச்சியில் நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்சி காஜாமலையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக…

இளைய தலைமுறையினர் இரு சக்கர வாகனங்களை முறையாக அமர்ந்து ஓட்டாததால் முதுகு வலி, எலும்பு தேய்மானம் வருகிறது – டாக்டர் ரோஷன் ராஜ் பேட்டி:-*

தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் மருத்துவமனை சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் திருச்சி வயலூர் ரோடு சீனிவாசா நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் எலும்பு அடர்த்தி பரிசோதனை, ரத்தத்தின் அளவு கண்டறிதல், சக்கரை…

மாநில இளைஞர் சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டிக்கான ஆண், பெண் வீரர்கள் தேர்வு திருச்சியில் நடைபெற்றது:-

திருச்சி மாவட்ட இளைஞர் ஆண்கள் மற்றும் பெண்கள் வாலிபால் அணியின் தேர்வு இன்று திருச்சி உறையூர் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.…

திருச்சியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம்: தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்:-

திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறையில் நியமனம் பெற்று, பணிஆணைகள் வழங்கும் வகையிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினருமான கே.என். நேரு…

திருச்சியில் துணை சுகாதார நிலையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்:-

திருச்சி மலைக்கோட்டை சருக்கு பாறை பகுதியில் வாகனம் நிறுத்துமிடம் திறப்பு மற்றும் அருள்மிகு மலைக்கோட்டை, திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயில் ரூ.57.80 இலட்சம் மதிப்பீட்டில் அம்மன் புதிய மரத்தேர் செய்வதற்கான திருப்பணி துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து. தெப்பக்குளம் பகுதியில் நடந்த விழாவில்…

தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது:-

தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதியாண்டு மாணவிகள், ஊரக வேளாண்பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஆலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை வகைப்பாட்டு விளக்கப்படம் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்கம் வழங்கினர்.…

தற்போதைய செய்திகள்