திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மாநில தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரிடம் வழங்கினார்கள். இதனை தலைமை அரசு மருத்துவமனை டீன் வனிதாவிடம் அமைச்சர்கள் ஒப்படைத்தனர்.. அருகில் திருச்சி எம்பி திருநாவுக்கரசு மாவட்ட கலெக்டர் சிவராசு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *