திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே முசிறியில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக மூன்று நபர்கள் மது போதையில் காரில் சென்றுள்ளனர். இந்நிலையில் மது போதையில் இருந்த ஒருவர் தனது கட்டுப்பாட்டை இழந்து கார் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது கார் கவிழ்ந்த இடத்தில் திடீரென கார் தீ பற்றி எரிய தொடங்கியது….

விபத்து குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த காரில் வந்த மூன்று நபரையும் விசாரித்த போது அவர்கள் மது போதையில் இருந்தது தெரிய வந்தது உடனடியாக பிரியதர்ஷன், அஜித் கார்த்திக், மூவருக்கும் மது போதையில் வண்டி ஓட்டியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர். மது போதையில் காரை இயக்கி பள்ளத்தில் விட்டு கார் எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்