திருச்சி தெற்கு மாவட்டம் மாநகர மலைக்கோட்டை பகுதி 13,13a , சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு தெருமுனை கூட்டம் வடக்கு ஆண்டார் வீதியில் நடைபெற்றது மேலும் இந்த தெருமுனை கூட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் மோகன் வரவேற்புரை ஆற்றினார் வட்ட கழகச் செயலாளர் சங்கர், சரவணசெல்வன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளர்கள் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திமுக கழக செய்தி தொடர்பாளர் இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா. மாநகரகழக செயலாளரும் மண்டல தலைவருமான .மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டார் அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். கூட்டத்தில் நன்றியுரை மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்