Author: JB

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து தலைமையில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்:-

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய ஜனநாயக கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் டாக்டர் ப.ரவிபச்சமுத்து தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து பேசினார். மேலும்…

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் மற்றும் சாக்கடைகள் தூர்வாரும் பணியை மேயர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்:-

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பாதைகளை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணிகளின் விளைவாக கடந்த மூன்று நாட்களில் திருச்சி மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் பெய்த மழையால் மாநகராட்சி பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. திருச்சி மாநகராட்சிக்கு…

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு:-

தென்ஆப்பிரிக்கா, சன்சிட்டியில் கடந்த 8ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பவர் லிப்ட் சாம்பியன் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி மாவட்டம், மணப்பாறை சேர்ந்த ராஜேஸ்வரி 69- எடை பிரிவில் 3-தங்கமும், 1-வெள்ளிப் பதக்கமும், பாலமுருகன் 120 எடைப்…

ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும் – கலெக்டர் பிரதீப் குமார் வேண்டுகோள்:-

திருச்சி முக்கொம்பு மேலணையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் மழைக்கால நடவடிக்கைகள் குறித்த கள ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டியளிக்கையில் கூறியதாவது:- திருச்சியில் மழை வெள்ளம் குறித்து…

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ரெக்ஸ் அவர்களின் பிறந்த நாள் விழா – கேக் வெட்டி கொண்டாடிய கட்சியினர்:-

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ் அவர்களின் பிறந்த நாள் விழா திருச்சியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது அவரது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி அருணாச்சல மன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர்…

வருகிற 2026ல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்றால் நிர்வாகிகள், தொண்டர்கள் இன்றிலிருந்து களப்பணி ஆற்ற வேண்டும் – கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் பேச்சு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் அதிமுக உறுப்பினர் சீட்டு வழங்குவது குறித்தும், கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், மாநகர பகுதியில் ஆற்ற வேண்டிய மக்கள் பணிகள் குறித்து அதிமுக மார்க்கெட் பகுதி கழகத்தின் சார்பில்…

கோவில் இடம் தொடர்பாக ஹிந்து, முஸ்லீம் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை சரியாக நடைமுறை படுத்த கோரி கலெக்டரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மனு:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இன்று அளித்தனர் அந்த வகையில் திருச்சி…

கழக வளர்ச்சி, மக்கள் பணிகள் குறித்து திருச்சி ஜங்ஷன் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-

திருச்சி மாநகர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதிமுக உறுப்பினர் சீட்டு வழங்குவது குறித்தும், கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், பகுதியில் ஆற்ற வேண்டிய மக்கள் பணிகள் குறித்தும் ஜங்ஷன் பகுதி கழகத்தின் சார்பில் செயல் வீரர்கள்…

திருச்சியல் தொடரும் வெடிகுண்டு மிரட்டல் – நட்சத்திர ஹோட்டலில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை:-

திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இதேபோன்று திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டனர். பின்னர் இது புரளி என்று தெரிய வந்தாலும். காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில்…

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பாக உள்ள பெரியார் சிலை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் – பிஜேபி மாநில செயலாளர் அஸ்வத்தம்மன் பேட்டி:-

தமிழக பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தம்மன் நாகை மாவட்டம் நாகூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்தில் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்:- திருச்சி மக்கள்…

திருச்சி மலைக் கோட்டை தாயுமான சுவாமி கோவில் புதிய அறங்காவலர் களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து:-

திருச்சியின் பிரசித்தி பெற்ற ஆன்மீக திருத்தலங்களில் முக்கியமானது மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில். இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தாயுமான சுவாமியை தரிசித்து வருகின்றனர். திருச்சி மாநகர திருக்கோவில்களின் பெட்டகம் என்று அழைக்கப்படும் இக்கோவிலில் கடந்த…

சாலையில் குளம் போல் தேங்கி நின்ற மழை நீர் – உடனடி தீர்வு கண்ட கவுன்சிலர் காஜாமலை விஜய்:-

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது அதன்படி இன்று…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட்டம்:-

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் 48வது ஆண்டு சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் வெங்கட், துணைத் தலைவர்கள் பிரபு, சசிகுமார் இணைச் செயலாளர் விஜய் நாகராஜன்,…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் 2.30 மணி நேரம் வட்டம் அடித்த ஏர் இந்தியா விமானம் – 141 பயணிகளுடன் திருச்சி ஏர்போர்ட்டில் பத்திரமாக தரையிறக்கம்:-

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் இன்று மாலையில் இன்று மாலை 5.40 மணிக்கு 141 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 என்ற விமானம் சார்ஜா புறப்பட்டு…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுற்றுலா கார் வேன் ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆயுதபூஜை கொண்டாட்டம்!

தமிழகத்தில் இன்று ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சுற்றுலா கார் வேன் ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆயுதபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி வாகனங்களுக்கு பூ, பழம்,…

தற்போதைய செய்திகள்