கோரிக் கைகளை என்னிடம் சொல்ல வேண்டிய தில்லை, சொல்லா மலேயே செய்து தருவேன் திருச்சியில் நடந்த மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.
திருச்சியில் பிஷப் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. விழாவில் சங்கத்தின் மாநிலத் தலைவர் சேதுராமன்…















