ஆரிக்கலை ஓவியத்தை பாடமாக்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த ஆரிக்கலை ஓவியர் ராஜலட்சுமி பேட்டி.
ஆரிக்கலை ஓவியம் வரைதல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இது குறித்து பயிற்சியாளர் ராஜலட்சுமி கூறும் போது தான் சிறுவயது முதல் ஆரிக்கலையில் துணியில் ஓவியம் வரைதலில் ஆர்வமாக இருந்ததாகவும் தற்போது திருச்சியில் ஆரிக்கலையில் ஓவியம் வரைதல் பயிற்சி அளித்தனர்…















