வருகிற ஜூலை 9-ம் தேதி பீமநகர் அருள்மிகு செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.
திருச்சி பீமா நகர் அருள்மிகு செடல் மாரியம்மன் திருக்கோவில் ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனராவர் தன ஜீர்ணோத்தாரன ஸ்வர்ண பந்தன மஹா கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:45 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக கோயில்…