Author: JB

மணிப்பூர் வன்முறை சம்பவம் தமிழகத்தில் வரும் ஜூலை 2-ம் தேதி மெழுகு வர்த்தி ஏந்தி அமைதி பேரணி – தமிழக ஆயர் பேரவை அறிவிப்பு.

திருச்சி மேலபுதூர் பகுதில் உள்ள தூய மேரியன்னை ஆலய மண்டபத்தில் தமிழக ஆயர் பேரவை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, பாளையம்…

போலி பத்திரப்பதிவு ரத்து செய்யப்படும் – திருச்சியில் அமைச்சர் மூர்த்தி பேட்டி.

திருச்சி தில்லை நகர் 7-வது குறுக்குத்தெருவில் மாநகராட்சி வணிக வளாக தரைத்தளத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சார்பதிவகம் இன்று நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. தற்போது நடைமுறையிலுள்ள 1ம் எண்…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு த.மு.மு.க சார்பில் திருச்சியில் நடந்த சிறப்பு தொழுகை.

பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு வருடமும் அரேபிய மாதம் துல்ஹஜ் பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கியமான ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம் மேற்கொள்வது.பெருநாள் சிறப்பு தொழுகை நடைப்பெற்ற பின்னர் வசதி படைத்தவர்கள் அதாவது எல்லா செலவுகளும் போகையில் ரூ.5 ஆயிரம்…

ஏர்போர்ட்டில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று புறப்படுவதற்கு தயாராக இருந்த பொழுது அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண்…

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற உள்ள தேர்வு கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) மூலமாக நடைபெறவுள்ள Enforcement Officer/Account Officer in EPFO- 2023 and Assistant Provident Fund Commissioner in EPFO-2023 Examination 02.07.2023 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் திருச்சி…

திருச்சியில் 7-அடி உயர எம்ஜிஆரின் வெண்கல சிலை திறக்கப்பட உள்ளது.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொது துறை நிறுவனங்களில் பெல் ஒன்றாகும். இந்த பெல் நிறுவன வளாகத்தில் 4000 சதுர அடி நிலப்பரப்பில் 12 அடி உயரத்தில் 7 அடி உயரத்தில் 506 கிலோ எடை கொண்ட…

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் – திருச்சியில் துரை வைகோ பேட்டி.

ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக…

கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை – கமிஷனர் சத்திய பிரியா பேட்டி.

திருச்சி மாநகரில் அரிஸ்டோ பாலம் கடந்த மாதம் 29 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலம் மன்னார்புரம், திண்டுக்கல் சாலை, ஜங்சன், கிராப்பட்டி, மத்திய பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் வழிகளில் வாகனங்கள் ஏறுவதற்கு அல்லது…

உலக போதை ஒழிப்பு தினம் – திருச்சி ஆத்மா மருத்துவ மனை சார்பில் ரயில் பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

உலக போதை ஒழிப்பு தினம் ஜூன் 26 அன்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருச்சி ரயில் நிலையத்தில் ஆத்மா மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் மருத்துவர் ராமகிருஷ்ணனின் வழிகாட்டுதலின் பேரில் நம்முடைய மூத்த மனநல மருத்துவர் ராஜா ராம் முன்னிலையில்…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் பக்தர்கள் வழங்கிய ரூ.77 லட்சம் பணம், 216 கிராம் தங்கம் காணிக்கை.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று காலை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு ரூபாய் 77,38,183 , தங்கம் 216.6 கிராம் , வெள்ளி 1870.900 கிராம், மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 261 காணிக்கைகள்…

சமூக வலை தலங்களில் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் – கமிஷனர் சத்திய பிரியா.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் பெண்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து நடத்திய ‘சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள்’ என்ற தலைப்பில் திருச்சி காவேரி மகளிர் கல்லூரி கலையரங்கில் இன்று துவங்கியது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு மாநில மகளிர்…

பொது இடங்களில் பசு கொல்லப் படுவதை தடுக்க கோரி கலெக்டரிடம் விசுவ ஹிந்து பரிஷத் மனு.

தமிழ்நாடு அரசு விதித்த பொது விதிகளின்படி பசு மற்றும் ஒட்டகம் முதலிய விலங்குகள் அதற்குரிய வெட்டப்படும் இடங்களில் (slaughter house) மட்டுமே வெட்டப்பட வேண்டும். பொதுவாக இந்த விதி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. நமது திருச்சி மாவட்டத்திலும் கடைபிடிக்கப் படுகிறது…

பொறியியல் படிப்பு கலந்தாய் வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – திருச்சி மாணவி மூன்றாம் இடம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேளவாடி பகுதியை சேர்ந்த தம்பதி ஷானவாஸ், ரிகானா . இவர்களது ஒரே மகள் ரோஸ்னி பானு. இவர் தனியார்(செல்லம்மாள்) பள்ளியில் 12 வகுப்பு பயின்ற 597 மதிப்பெண்கள் எடுத்து திருச்சி மாவட்டத்தில் முதல் இடத்தை…

சிலம்ப பயிற்சிக்கு நிரந்தர இடம், உபகரணம் கேட்டு சிலம்ப வீரர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு.

ஸ்ரீ ராம ஜெயம் சிலம்பாட்ட பயிற்சி குழுவிற்கு நிரந்தரமான இடமும் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான உபகரணங்களுக்கும் கிடைக்க ஆவணம் செய்யக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் சிலம்ப மாஸ்டர் ராமர் தலைமையில் சிலம்ப வீரர்கள் கோரிக்கை மனு…

தமிழ்நாட்டில் அதிக அளவு மணல் குவாரிகளை திறக்க வேண்டும் – லாரி உரிமை யாளர்கள் கோரிக்கை.

மணல் மற்றும் எம்.சாண்ட் லாரி உரிமையாளர் ஒருங்கிணைந்த நலச்சம்மேளனத்தின் மாநில ஆலோசனை கூட்டம் அதன் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பன்னீர் செல்வம் : தமிழ் நாட்டில் மணல்…

தற்போதைய செய்திகள்