மணிப்பூர் பாலியல் வன் கொடுமையை கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட DYFI அமைப்பினர் போராட்டம்.
மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் கலவரத்தையும் பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வல்லுறு செய்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்காத ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பிஜேபி அரசை கண்டித்தும் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,…














