குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை – கமிஷனர் சத்திய பிரியா எச்சரிக்கை.
தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக சத்திய பிரியா , மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் நிலுவையில் உள்ள மனுக்கள், தமிழக முதல்வரின் முகவரி மனுக்கள், இணையவழியில் கொடுக்கப்பட்ட மனுக்கள், மாவட்ட ஆட்சிரியரிடம்…














