திருச்சி சண்முகா நகர் பகுதியில் சிசிடிவி கேமரா பயன்பாட்டை தொடங்கி வைத்து, பூங்கா விற்கான அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி மேற்கு உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் உள்ள வார்டு எண் 25 சண்முகா நகரில் மாநகராட்சியின் சார்பில் ரூபாய் 10 இலட்சமும், சண்முகநகர் நலச் சங்க பொதுமக்களின் பங்களிப்புத்தொகை ரூபாய் 5 இலட்சமும் என ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் 85…