Author: JB

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா – போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா பங்கேற்பு.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை முனைவர் மேகிடயானா வரவேற்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து கல்லூரியின் செயலர் முனைவர் அமல் சேசே தன்உரையில் பெண்களை வாழ்த்தி,” பெண்உரிமைமனித…

20 ஆண்டு களுக்கு பின் வெங்காய விலை கடும் சரிவு – திருச்சியில் பெரிய வெங்காயம் கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை.

திருச்சி மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு இல்லாத அளவிற்கு விலையானது தற்பொழுது சரிந்து விற்பனையாகி வருகிறது. அதன்படி இன்று வெங்காய மண்டியில் ஒரு கிலோ சின்ன வெங்காயமானது 20 ரூபாய் முதல் 40 ரூபாய்…

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவினர் திருச்சியில் ஆய்வு.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் உதயசூரியன் தலைமையில் உறுப்பினர்கள் செல்வராஜ், அர்ஜுணன், சின்னப்பா, தேவராஜி மற்றும் சட்டப்பேரவை செயலாளர் முனைவர் சீனிவாசன் ஆகியோர் இன்று காலை திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் சென்னை அணுகு சாலை இணைப்புப் பணிகள்,…

3-அம்ச கோரிக்கை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்,

சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும் சங்பரிவார பஜ்ராங்தள வினரை கைது செய்ய வலியுறுத்தியும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை காரணம் காட்டி முஸ்லிம்களை கைது செய்வதை கண்டித்தும், இந்த மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லிம் லீக் திருச்சி…

திருச்சி எல்லை காளியம்மன் கோவில் திருவிழா – அலகு குத்தி பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் காளிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், எல்லை காளியம்மன் கோவில், மலை காளியம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களிலும் மாசி திருவிழா மற்றும் பூச்சொரிதல் விழாக்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாக்களின் ஒரு பகுதியாக எல்லை காளியம்மன்…

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டமல்ல – அமைச்சர் துரைமுருகன்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:- காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டமல்ல. அது மத்திய அரசு திட்டம். அத்திட்டத்தினை விரைந்து முடிக்க மத்திய அரசு முனைப்பு காட்ட…

புதிய ஏர்போர்ட்டின் கட்டுமான பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் – இயக்குனர் சுப்பிரமணி பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் இன்று விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:- பாதுகாப்பு, கார் பார்க்கிங், உணவு உள்ளிட்ட 32 அம்சங்களின் அடிப்படையில் சீனா,, ஜப்பான், பங்களாதேஷ் உள்ளிட்ட பசிபிக் ஆசிய நாடுகளில் உள்ள 48 விமான நிலையங்களில்…

திருச்சியில் கஞ்சா விற்ற 11-பேர் குண்டாஸில் கைது – சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு.

திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 129 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் தொடர்புடைய 181 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 192 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களில் சட்டவிரோதமாக…

நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் சீமானைக் கண்டித்து – ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவையின் சார்பாக அருந்ததிய சமூகத்தினரை வந்தேறிகள் என்று கூறிய நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் மாணிக் முருகேசன் தலைமை…

திருச்சி ESI மருத்துவ மனை தனியார் மருத்துவ மனைக்கு இணையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது – அமைச்சர் சி.வி. கணேசன்.

திருச்சி மாநகர் மிளகு பாறை பகுதியில் அமைந்துள்ள ESI மருத்துவமனையில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பிறகு மருத்துவரிடம் என்ன…

திருச்சியில் வட மாநிலத் தொழிலா ளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – எஸ்.பி சுஜித் குமார் பேட்டி.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியது. :- தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள வெளி மாநிலங்கள் சேர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் என்பது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் மொத்தம் 2784 தொழிலாளர்களும் 406 பெண்களும்…

திருச்சி ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல் – எஸ்.ஆர்.எம்.யு. து.பொ செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

திருச்சி கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்தகுமார் (வயது 35). இவர் திருச்சி ரயில்வே மண்டலத்தில் பரிசோதராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சோனி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இத்தம்பதிக்கு ஆயுஸ் என்கின்ற மகன் உள்ளார். நேற்றுஇரவு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை…

திருச்சி ஏர்போர்ட் வந்த பயணி செருப்பில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள 389 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது. ஆண் பயணி ஒருவர் தனது செருப்பில் மறைத்து வைத்து…

திருச்சியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப் பட்ட நீதிமன்ற கட்டடம் – சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதியரசர் ராஜா திறந்து வைத்தார்.

திருச்சி தலைமை நீதிமன்ற வளாகத்தில் 1905ல் கட்டப்பட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற கட்டிடம் தற்போது 1.34 கோடியில், பொதுப்பணித்துறை கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்டம் சார்பில் பழமை மாறாமல் கடுக்காய், வெல்லம், கடுக்காய், சுண்ணாம்பு, கருப்பட்டி உள்ளிட்டவைகளால் புணரமைப்பு…

தாராநல்லூர் பகுதி மக்கள் பட்டா வழங்க கோரி அமைச்சர் மகேஷிடம் மனு அளித்தனர்.

திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்த தலித் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கு 96 இல் வழங்கப்பட்ட பட்டாவை இரண்டாயிரத்து ஆண்டு ரத்து செய்துள்ளனர். ரத்து செய்த விசயம் இந்த பகுதி மக்களுக்கு தெரியவில்லை. மீண்டும் அந்த மக்களை அழைத்து மாவட்ட ஆட்சியரிடம்…

தற்போதைய செய்திகள்