Author: JB

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75-வது பிறந்தநாள் – அன்னதானம் வழங்கிய திருச்சி அதிமுக நிர்வாகிகள்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா திருச்சி மேலசிந்தாமணியில் அதிமுக.பிரமுகர் இப்ராம்ஷா ஏற்பாட்டில் நடைபெற்றது. விழாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார்,கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்…

திருச்சியில் 92-ஆயிரம் பேப்பர் கப் மூலம் பிரம்மாண்ட தேசியக்கொடி – அல்-ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் புதிய உலக சாதனை.

திருச்சி காஜாமலை அல்-ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிக் பள்ளியில் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டினைக் கொண்டாடும் விதமாகவும், மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் தனித் திறமைகளை நிரூபிக்கும் விதமாகவும் பள்ளியின் 30ம் ஆண்டு விழாவினை கொண்டாடும் வகையில் மிகவும் பிரமாண்டமான ஓர் உலக…

திருச்சி ஏர்போர்ட் டூரிஸ்ட் பேக்கில் மறைத்து கொண்டு வந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள 629 கிராம் தங்கம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆண் பயணி ஒருவர் தனது டூரிஸ்ட்…

திருச்சி கேர் கல்வி குழுமத்தின் 12-வது விளையாட்டு தின விழா – ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.

திருச்சி, கேர் கல்வி குழுமத்தின் கீழ், பொறியியல், கலை அறிவியல், ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்ஷர், பிசினஸ் ஸ்கூல் ஆகியவை இயங்கி வருகின்றன. மேலும் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் கேர் கல்வி குழுமத்தில், மாணவர்கள் நிறங்களின் அடிப்படையில் 4 அணிகளாக…

பழைய ஓய்வு ஊதிய திட்டத்தினை அமல்படுத்த கோரி திருச்சியில் நடந்த தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் சங்கம், ஆசிரியர் நலச்சங்கம், பணிபுரிவோர், ஓய்வு பெற்றோர் மற்றும் அரசின் அனைத்து துறை ஒருங்கிணைப்பு சங்கத்தின் திருச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கருத்தரங்கம் திருச்சி அருண் ஹோட்டலில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த…

லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு திருச்சியில் “பேரியக்கம்” இதழ் வெளியீடு.

லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தமிழ்நாடு லைட்டி கமிஷன் அமலா அன்னை கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய மண்டல செயலாளர் கருணை வேந்தன் வரவேற்புரை ஆற்றினார். லுத்தரன்…

ஆசிரியர் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர்- தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி தெரிவிப்பு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில அமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.. அதில் …தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் அன்று அறிவித்திருந்த பள்ளி கல்வி கட்டமைப்பு, பள்ளி வளர்ச்சி, ஆசிரியர் நலன் சார்ந்த புதிய…

புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்ற திருச்சி காவிரி பாலம் – திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் 1976ம் காவிரி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 541.46 மீட்டர் நீளமும் , சாலையின் அகலம் 19.20 மீட்டர் அகலமும், 16 கண்கள் கொண்டதாக பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்ட…

ஜாமிஆ ஹஜ்ரத் நத்ஹர்வலி தர்கா நிஸ்வான் மதரஸா 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா – தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் பங்கேற்பு.

திருச்சி ஜாமிஆ ஹஜ்ரத் நத்ஹர்வலி தர்கா நிஸ்வான் மதரஸா 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நத்ஹர்வலி தர்கா வளாகத்தில் தர்கா தலைமை அறங்காவலர் ஏ.அல்லாபக்ஷ் தலைமையில் நடைபெற்றது. மதரஸா உஸ்தாத் முஹம்மத் யூனுஸ் கிராத் ஓதினார். ஹாபிழ் ஷேக் அப்துல்லா கீதம்…

பிரதமர் மோடியை விஷ்வ குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம் – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேட்டி

சர்வதேச திருச்சி விமான நிலையம் வந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது;- வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பா.ஜ.க தீர்த்துள்ளது. அதன் காரணமாக அந்த மாநில மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக…

குடிநீரில் மலத்தை கொட்டிய உண்மை குற்ற வாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி சிபிசிஐடி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் குடிநீரில் மலத்தை கொட்டிய உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும், தலித் மக்களை விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துவதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு சார்பில் திருச்சி சிபிசிஐடி அலுவலகம் அருகில் கண்டன…

திருச்சி ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர், ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ குழுமாயி அம்மன், ஸ்ரீ ஒண்டி கருப்பண்ண சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த பிப்ரவரி…

திருச்சி ஏர்போர்ட் பயணியின் உள்ளாடையில் – ரூ.32 லட்சம் மதிப்புள்ள 571 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் துபாயில் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா மற்றும் ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது விமானத்தில் வந்த 3…

திருச்சி பொது மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள் – மாநகராட்சி கட்டுப்படுத்த கோரி SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் SDPI கட்சி சார்பாக பல முறை மனு அளித்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்தாத திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து SDPI கட்சி ஆழ்வார் தோப்பு கிளை சார்பாக கிளை தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று…

திருச்சியில் சுட்டெரிக்கும் வெயில் – பழச்சாறு, குளிர்பானம் வழங்கிய திருச்சி கமிஷனர்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா எதிர்வரும் கோடை காலங்களில் திருச்சி மாநகர காவல் ஆளிநர்களின் உடல்நலம், ஆரோக்கியத்தை காத்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதன்படி, இன்று தஞ்சாவூர் ரோடு பால்பண்ணை ஜங்சனில் உள்ள போக்குவரத்து சந்திப்பில் பணிபுரியும் போக்குவரத்து காவல்…

தற்போதைய செய்திகள்