லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் – நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் அளித்த மாற்றுத் திறனாளி.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஸ்டீபன் ராஜ் என்பவர் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவித்து மனு அளிக்க…















