Author: JB

திருச்சியில் பிடிபட்ட செயின் திருடி – 29 லட்சம் மதிப்புள்ள 64 1/2 பவுன் தங்க நகைகள் மீட்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி காவல் சராகத்திற்கு உட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா, பேருந்து நிலையம், பேருந்து உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகள் திருடுவது தொடர்கதையாகி வருகிறது. திருட்டை தடுக்கும் வகையில் மாவட்ட…

திருச்சி அல்-ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிக் குலேஷன் பள்ளி மாணவர் களின் உலக சாதனை முயற்சியாக பேப்பர் கப் மூலம் தேசியக்கொடி – தாளாளர் முகமது ஆரிஃப் பேட்டி.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி அல் ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி உலக சாதனை படைக்கும் விதமாக பள்ளி மாணவ மாணவிகள் காகித கோப்பைகளை கொண்டு உருவாக்கப்படும் உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று…

தமிழக அரசு சார்பில் திருச்சியில் கட்டப் பட்டுள்ள மணி மண்டபம் கல்வெட்டில் “ஏழிசை மன்னர்” எம்.கே.டி என பெயர் வைக்க வேண்டும் – விஷ்வகர்ம மகாஜன சபை கோரிக்கை.

விஷ்வகர்ம மகாஜன சபை சார்பில் திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல் வாரி துறை ரோடு பகுதியில் உள்ள விஸ்வகர்ம ருத்ரா பூமியில் ஏழிசை மன்னர் எம் கே தியாகராஜ பாகவதர் அவர்களின் 114 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது. முன்னதாக…

குரூப் 2 தேர்வுக்கான முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும் – NR IAS அகாடமியின் நிறுவன இயக்குனர் விஜயாலயன் பேட்டி.

திருச்சியில் செயல்படும் அரசு போட்டி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி நிறுவனமான (NR IAS அகாடமி), தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த 25 ஆம் தேதி நடத்திய தேர்வை எழுதிய மாணவர்கள், மற்றும் NR IAS அகாடமி இயக்குனர் விஜயாலயன்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா – திருச்சி 22, 52- வது வட்ட திமுக நிர்வாகிகள் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

திமுக கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு முதலில் வீட்டில் உள்ள கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க ஸ்டாலின், பின்னர் சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம்…

திருச்சி கால் நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி – கலெக்டர் பிரதீப்குமார் தகவல்.

கோமாரி எனப்படும் கால் மற்றும் வாய் காணை நோயானது வைரஸ் கிருமி தாக்கத்தால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஓர் கொடிய நோயாகும். நோய் தாக்கிய கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல். வாய் மற்றும் காலில் புண் ஏற்படுதல். வாயில் உமிழ்நீர் வடிதல், பால் குறைதல்…

திருச்சி ஏர்போர்ட்டில் செல்ஃபி ஸ்டிக்கில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 503 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.இவ்வாறு கடத்தி வரும் தங்கத்தினை அவ்வபோது சுங்கத்துறை அதிகாரிகள்…

திருச்சியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர் களுடன் உணவு சாப்பிட்ட கவுன்சிலர் முத்து செல்வம்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கும் கற்றல் இடைநீற்றலை தவிர்ப்பதற்கும் வகையில் தமிழக அரசால் முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ஆம்…

வங்கிகள் சிறு தொழிலுக்கு கடன் வழங்க வேண்டும் – கலெக்டர் பிரதீப் குமார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்தும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களின் தொழில் வர்த்தக கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்…

அரசு இடத்தில் கோவில் திருவிழா கலெக்டரிடம் அனுமதி கோரி மனு அளித்த குவளக்குடி கிராம பொதுமக்கள்.

திருச்சி திருவெறும்பூர் குவளக்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட வீதிவடங்கம் அருள்மிகு அரசாயி அம்மன் இளங்காபுரி கருப்பு கோவில், வெள்ளந்தாங்கி மாரியம்மன் கோவில் திருவிழா காலம் காலமாக நடைபெற்று வருகிறது. மேலும் அரசுக்கு சொந்தமான இடத்தில் வருடத்திற்கு ஏழு நாட்கள் கோவில் விசேஷங்கள் மற்றும் அரசாயி…

ஈரோடு தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் – அமைச்சர் கே என் நேரு.

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என.நேரு ரூபாய் 23.35 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10 ஆவது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வ முத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில்…

குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை – வீசிச் சென்ற அவலம்.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே கல்லகம் கிராமத்தில் உள்ள குப்பை தொட்டியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் குப்பைத்தொட்டியில் பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களேயான பெண் குழந்தையை தொப்புள் கொடி கூட அறுக்காமல் குப்பைத் தொட்டில்…

தமிழர்களுக்கு வேலை என சட்ட மன்றத்தில் தீர்மானம் – தமிழ் தேசிய கட்சி மாநில தலைவர் தமிழ்நேசன் பேட்டி.

தமிழ் தேசிய கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சி அருண் ஓட்டலில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் தமிழ்நேசன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்புரையாற்றிட மாநில பொதுச் செயலாளர் முல்லைநாதன் பொருளாளர் பாஸ்கரன்…

திருச்சி NR IAS அகாடமியில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வு களுக்கான சிறப்பு பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.

திருச்சி ராம்ஜி நகரை அடுத்த கே.கள்ளிக்குடியில் NR IAS அகாடெமி இயங்கி வருகிறது இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அகாடமியில்…

வீ லவ் யூ பவுண்டேசன் சார்பில் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிறப்பு இரத்த தான முகாம் நடைபெற்றது.

வீ லவ் யூ பவுண்டேசன் சார்பில் 531 வது உலகளாவிய இரத்த தான இயக்கம் என்ற பெயரில் சிறப்பு இரத்த தான முகாம் திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. வீ லவ் யூ பவுண்டேசன் தலைவி “ஜிங்கில் ஜா” அறிவுறுத்தலின்…

தற்போதைய செய்திகள்