குடிநீர் தொட்டியில் மனித கழிவு – திருச்சியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம் எரையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை…