ஜல்லிக்கட்டு போட்டியில் போலீசார் நடத்திய தடியடியால் திருச்சியில் பரபரப்பு.
திருச்சி அருகே தெற்கு காட்டூர் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடத்திற்கு உரிமையாளரிடம் முறையான அனுமதி பெறவில்லை என்று மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடைபெறும் பகுதிக்கு சொந்தமான பாப்பா குறிச்சி, கீதாபுரம், காந்திபுரம், வீதி வடங்கம், மஞ்சத்திடல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த…















