திருவானைக் காவல் அகிலாண் டேஸ்வரி சமேத ஜம்புகேசுவரர் திருக்கோவில் பங்குனி தேரோட்டம் – தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்:-
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலுமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேசுவரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித் தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மண்டல பிரம்மோற்சவ திருவிழாவான…