Author: JB

அம்பேத்கரின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த…

எடப்பாடியார் அறிவித்த திட்டங்களை ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பேன் – அதிமுக வேட்பாளர் மனோகரன் பேச்சு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர் மனோகரன் அவர்கள் இன்று காலை 7 மணி முதல் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட போசம்பட்டி கிறுக்கல்மேடு காளைநகர் போதாவூர் ஒத்தக்கடை போதாவூர் சிவந்தநகர்…

திருச்சி 52 வது வார்டு பகுதியில் வாக்கு கேட்டு சென்ற அமைச்சர் கே.என்.நேருக்கு குழந்தைகள் பெண்கள் உற்சாக வரவேற்பு:-

திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும் மேற்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான கே என் நேரு அவர்கள் 52 வது வார்டுக்கு ட்பட்ட மார்சிங் பேட்டை போலீஸ் காலனி பென்சனர்தெரு மேலப்புதூர் தரங்கை வாசல் பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்கசென்றபோது, அப்பகுதியை…

திருச்சி கிழக்கு வேட்பாளர் ராஜசேகரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சியில் இன்று திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்…

உங்கள் வீட்டுப் பிள்ளையாகிய நான் 3-வது முறையாக திருவெறும்பூரில் போட்டியிடுகிறேன் அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்யுங்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் உருக்கம்:-

திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பத்தாளப்பேட்டை, கிருஷ்ணசமுத்திரம் மற்றும் கிளியூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது மக்களிடையே அவர் பேசியதாவது:- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவசப்…

ஸ்ரீரங்கம் வேட்பாளர் மனோகரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சியில் இன்று திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

திருவெறும்பூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்:-

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருவெறும்பூர் பகுதிக்குட்பட்ட 41-வது வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேதாஜி நகர், செல்வபுரம், காந்தி நகர், புத்துக்கோவில்,…

திருச்சி கிழக்கு தொகுதியில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ்:-

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் கிழக்கு தொகுதியில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து வருகிறார். அந்த வகையில் இன்று காலை திருச்சி…

அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கிழக்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரன்:-

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில்…

திருச்சி மேற்கு தொகுதி பொதுமக்களிடம் பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்குகள் சேகரித்த அமமுக வேட்பாளர் ராஜசேகரன்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆதரவு பெற்ற அமமுக வேட்பாளர் ராஜசேகரன் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள பொது…

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்த ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரன்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர்.மனோகரன் அவர்கள் இன்று மாலை 4 மணி முதல் மணப்பாறை வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கொட்டப்பட்டி வடுகப்பட்டி கொட்டப்பட்டி பாறை கோபுதூர் மாலப்பட்டி ரெட்டைமடை படுகளம்…

திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் – அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பிரச்சாரம்:-

திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், அத்தொகுதிக்குட்பட்ட வார்டு 15, 15ஏ, 15பி பகுதிகளிலான மகாராணி தியேட்டர், டவுன் ஸ்டேஷன் ரோடு, பாரதியார் தெரு, ராஜீவ் காந்தி நகர், மூவேந்தர் நகர், கீழ தேவதானம், நடுத்தெரு காலனி, சஞ்சீவி…

திருச்சி மேற்கு தொகுதி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர் ராஜசேகரன்:-

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இப்போது மக்களிடம் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…

திருச்சி உறையூரில் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு தீவிர வாக்குச் சேகரிப்பு:-

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரும், கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று உறையூர் மேட்டுத் தெரு, பாண்டமங்கலம் தெற்குத் தெரு, வெள்ளாளர் தெரு, நாச்சியார் கோவில் தெரு, பங்காளி தெரு பாளையம் பஜார், உறையூர் கடைத்தெரு,…

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் அவர்களுக்கு “வேல்” வழங்கிய அமமுக பகுதி செயலாளர் மீரான்:-

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…