புனித மரியன்னை பேராலயம் சார்பில் மறைந்த போப் பிரான்சிஸ்க்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:-
உடல் நலக்குறைவு காரணமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கிறிஸ்தவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது மறைவையொட்டி…