Month: April 2025

திருச்சி அருள்மிகு ஸ்ரீ எல்லை முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது:-

திருச்சி மாவட்டம் தெற்கு தாராநல்லூர் கிராமம் தோப்புத் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ எல்லை முத்துமாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ சந்தன கருப்பு, ஸ்ரீ ஒண்டி கருப்பு, ஸ்ரீ மதுரை வீரன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு…

ஜிவிஎன் ரிவர்சைடு மருத்துவமனை சார்பில் ‘வாய்வழி புற்றுநோய் பாதுகாப்பு’ குறித்த திட்டத்தை புற்றுநோயியல் தலைவர் டாக்டர். அருண் சேஷாச்சலம் தொடங்கி வைத்தார்:-

ஜிவிஎன் ரிவர்சைடு மருத்துவமனை, மெர்க் ஸ்பெஷாலிட்டிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து “வாய்வழி புற்றுநோய் பாதுகாப்புக்கான இரண்டு நிமிட நடவடிக்கை” பிரச்சாரத்தை #ActAgainstOralCancer என்ற ஹேஷ்டேக்குடன் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தின் குறிப்பில் தொடங்கியுள்ளது. புற்றுநோயியல் தலைவர் டாக்டர்.…

திருச்சி அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தீர்த்த குடம் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்:-

திருச்சி புத்தூர் குழுமி அம்மன் தெரு என்கிற கல்நாயக்கன் தெரு பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 15 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று உலக நன்மைக்காகவும்,…

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் திருமதி ஆண்டாள் ராம்குமார், திரு.மு.மதிவாணன் , திருமதி. துர்கா தேவி, திருமதி.…

டெல்டா கென்னல் கிளப் சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் பங்கேற்ற செல்ல பிராணிகளின் அணிவகுப்பை கண்டு ரசித்த பொதுமக்கள்:-.

திருச்சியில் டெல்டா கென்னல் கிளப் சார்பில் தேசிய அளவிலான முதலாவது நாய்கள் கண்காட்சி இன்று காஜாமலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 40 வகைகளை சார்ந்த 154 நாய்கள் கலந்துகொண்டன.…

திருச்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்காத மாநகராட்சியை கண்டித்து அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்:- .

அம்மா மக்கள் முன்னேற்ற கழக, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, குடிநீர் வரி வசூலித்தும் மக்களுக்கு முறையான சுத்தமான குடிநீர் வழங்காமல் தரமற்ற குடிநீரை விநியோகித்து மக்களை கொல்வதை தடுத்திட வேண்டும், வார்டுகள்தோறும் தரமற்ற…

திருச்சியில் நடந்த ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரெக்ஸ் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்:-

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தேவர் ஹாலில் தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட ஆணழகன் சங்கம் இணைந்து “மிஸ்டர் ஆணழகன் போட்டி இன்று நடைபெற்றது.…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அமமுக சார்பில் வருகிற 28-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அறிவிப்பு:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகராட்சியின் அலட்சியப் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளிலும் வழங்கப்படும் சுகாதாரமற்ற…

திருச்சி 10வது வார்டு பகுதியில் குடிநீரில் எந்த பிரச்சினையும் இல்லை மக்கள் அச்சமின்றி குடிநீரை பருகலாம் – அமைச்சர் கே.என்.நேரு:-

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு மின்னப்பன் தெரு பகுதிகளில் கடந்த வாரம் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் ஒரு சிறுமி உட்பட மூவர் உயிரிழந்ததாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அங்கு…

புனித மரியன்னை பேராலயம் சார்பில் மறைந்த போப் பிரான்சிஸ்க்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:-

உடல் நலக்குறைவு காரணமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கிறிஸ்தவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது மறைவையொட்டி…

அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தின் 49 வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது:-

திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் கோவிலின் 49 வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 22ஆம் தேதி இந்திரா நகர் தலைவர் தர்மகர்த்தா…

காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:-

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான…

ஸ்ரீ சித்துக்கண் மாரியம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா இன்று நடைபெற்றது:-

திருச்சி கீழ ஆண்டாள் வீதி பகுதியில் உள்ள ஸ்ரீ சித்துக்கண் மாரியம்மன் ஆலயத்தின் 60வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 6ம் தேதி கணபதி ஹோமம் உடன் தொடங்கி, 14 14ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி இருபதாம்…

துணை ஜனாதிபதியை கண்டித்து திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்:-

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் துணை ஜனாதிபதி மற்றும் பாஜக எம்.பிக்கள் ஆகியோரை கண்டித்தும் ஜனநாயக பூர்வமான நீதித்துறையை பாதுகாக்க கோரியும் திருச்சி நீதிமன்றம் முன் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் ஒற்றுமை மேடை சார்பில் இன்று கண்டன…

அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் பொது மக்களுக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் நீர்மோர், தர்பூசணி வழங்கினார்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி நீதிமன்றம் வளாகம் அருகே கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும்…