Author: JB

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் சங்கு ஊதி, ஒப்பாரி வைத்து உண்ணாவிரதம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் அஸ்திக்கு – காங்கிரஸ் கட்சியினர் மலர் அஞ்சலி.

உத்தரபிரதேசம் லகிம்பூர் கேரியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் மகனால் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர். இறந்த விவசாய தியாகிகளின் அஸ்தி நாடு தழுவிய பயணத்தில் இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் கமான் வளைவு…

திருச்சியில் 42 பேர் – குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்…

ஸ்ரீரங்கம் யானைகள் ஆண்டாள், லட்சுமி குளிப்பதற்கு புதிய நீச்சல் குளம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான “உடையவர் தோப்பில்” 56அடி நீளமும் 56 அடி அகலமும் , 6.5 அடி உயரம் கொண்ட…

திருச்சியில் 14-ம் நாளாக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நெஞ்சில் பாறாங்கல் வைத்து நூதன உண்ணாவிரதம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

தேசிய சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சுவர்ண பாரதி உள்விளையாட்டரங்கில் World Union Silambam Federation சார்பில் நடைபெற்ற தேசிய சிலம்பப் போட்டியில் 8 மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இந்த போட்டியில் திருச்சி திறுவெறும்பூர் வேழம் சிலம்பம்…

மத்திய அரசை கண்டித்து 13-ம் நாளான இன்று விவசாயிகள் முகத்தில் கரி பூசி உண்ணாவிரதம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சியில் நடந்தது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொறுப்பாளர் நெல்லையப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கழக பொதுச் செயலாளர் டாக்டர் பிரிசில்லா பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் வாயில் நிப்பிள் வைத்து உண்ணாவிரதம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

திருச்சியில் ( 23-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 42 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 474 பேர்…

“மாசு இல்லா தீபாவளி விபத்தில்லா தீபாவளி” தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி மாவட்ட நீதிமன்ற அருகே தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள், தீத்தடுப்புக்குழு, திருச்சி தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் மாற்றம் அமைப்பு ஒயிட்ரோஸ் பொதுநலச் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து “மாசு இல்லா தீபாவளி விபத்தில்லா தீபாவளி” என்கிற…

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கிட கோரியும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 18,000…

மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

திருச்சி தில்லைநகரில் மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை துவக்கி வைத்த தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு தசை சிசைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.…

குற்றச் சம்பவங்களை தடுக்க 1500 கேமராக்கள் – கமிஷனர் கார்த்திகேயன் தகவல்.

தீபாவளி என்றாலே திருச்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்னும் NSB ரோடு தான்.இங்கு திருச்சி மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்,கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் புத்தாடைகள், ஆபரணங்கள் வாங்கவும், பர்னிச்சர், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கவும் குவிந்து வருகின்றனர்.இங்கு வரும்…

திருச்சியில் விவசாயி மனைவி தீக்குளிப்பு – போலீஸ் விசாரணை.

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபாரில் விவசாய நிலம் குத்தகை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி. உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்…