சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் சிஐடியு தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்:-
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களை ஒப்பந்த நிறுவனத்திற்கு மாற்றம் செய்ததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் மேற்கொள்ள வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் போராட்டத்தைக் கைவிட மறுத்த தூய்மை…