சூரியூரில் ஜல்லிக்கட்டு விழா – வீரர்களை பந்தாடிய காளைகள்.
திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீ நற்கடல்குடி கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம் அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு…