திருச்சியில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக் கோவில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்ணை வீட்டினுள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு , குற்றவாளி ராஜா வயது…















