Month: March 2022

திருச்சியில் 75 – வது சுதந்திர தின விழா மற்றும் சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழா கலை நிகழ்ச்சி.

திருச்சி தில்லைநகா் மக்கள் மன்றத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா மற்றும் சுதந்திரத்திருநாள் அமுத பெருவிழா விழாவையொட்டி சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்கக் கண்காட்சியில் கடந்த 5 நாட்களாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள்…

திருச்சி மண்ணச்ச நல்லூர் தொகுதியில் 14 பயனா ளிகளுக்கு வீடு கட்ட அனுமதி சான்று – MLA கதிரவன் வழங்கினார்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிரவன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருப்பட்டூர், எதுமலை, சனமங்கலம், பாலையூர், வாழையூர், சிறுகனூர் உள்ளிட்ட…

திருச்சி மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் பதவி ஏற்பு.

திருச்சி மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்களாக போட்டியிடுபவர்களின் பட்டியல் நேற்று முன்தினம் திமுக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் திமுகவை சேர்ந்த போட்டியாளர்கள் அனைவரும் மாநகராட்சியின் நிலைக்குழு தலைவர்களாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.…

பைக் ரேஸ் வாலிபருக்கு நீதிபதி வழங்கிய நூதன தண்டனை.

சென்னை கொருக்குப்பேட்டை கார்நேசன் நகரை சேர்ந்த வாலிபர் பிரவீன் வயது 21 கடந்த மார்ச் 20-ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துமனை ரவுண்டானாவில் இருந்து மூலகொத்தளத்திற்கு பைக் ரேஸ் சென்றுள்ளார். இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சார்லஸ் அளித்த…

நெடுஞ் சாலைத் துறையை கண்டித்து – திருச்சியில் தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி அரியமங்கலம் SIT பகுதியில் உள்ள தரைக்கடை, தள்ளுவண்டிகளை காலி செய்ய வேண்டும் எனக்கூறி சாலையோர வியாபாரிகளை காலி செய்ய நினைக்கும் தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

பள்ளி மாணவி கற்ப்பம் – கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இஞ்சிக்குடி பகுதியை சேர்ந்த கணேசன் இவரது மகன் ஜெய் கலை செல்வன் வயது 19 இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து ஊரை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும்…

திருச்சி ஆதி திராவிட நல அலுவலர் காரில் ரூ.40 லட்சம் பணம் – லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை.

திருச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக பணிபுரிந்து வருபவர் சரவணக்குமார். இவர் இன்று காலை தனது காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இவரது காரில் பணம் எடுத்துச் செல்லும் தகவல் கிடைத்து அதன் அடிப்படையில்…

திருச்சியில் 50 லட்சம் மதிப்புள்ள 9 கார்கள் மீட்பு – ஒருவர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் வயது 27 இவர் கார் வாடகை தொழில் செய்துவருகிறார், இவரிடம் கடந்த 17.12.2021 – ஆம் தேதி சக்திவேல் என்பவர் தனக்கு Toyoto Etios என்ற காரை மாதவாடகை ரூ .45,000 / –…

திருச்சி மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பதவி ஏற்பு.

திருச்சி மாநகராட்சியின் மண்டலக்குழு தலைவராக போட்டியிடுபவர்களின் பட்டியல் நேற்று மாலை திமுக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று காலை திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் திமுகவை சேர்ந்த போட்டியாளர்கள் அனைவரும் மாநகராட்சியின் மண்டலக்குழு தலைவர்களாக ஒருமனதாக தேர்வு…

கொரோனா 4-வது அலை – கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் தகவல்.

தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை 8 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார். அங்கு அவருக்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கார்…

திருச்சி மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்கள் பெயர் பட்டியல் அறிவிப்பு.

திருச்சி மாநகராட்சியின் மண்டலத் தலைவர்களாக:-  மண்டலம் 1 -ஆண்டாள் ராம்குமார். மண்டலம் 2- ஜெயநிர்மலா மண்டலம் 3- மதிவாணன் மண்டலம் 4- துர்காதேவி மண்டலம் 5 விஜயலட்சுமி கண்ணன். நிலைக்குழு தலைவர்களாக:- நியமன குழு தலைவர் – முத்து செல்வம். வரிவிதிப்பு…

தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது

தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று அதன் தலைவர் ஸலாஹுத்தீன் ஜமாலி ஹழ்ரத் தலைமையில் நடந்தது. தேனி மாவட்ட அரசு காஜி அப்துல் அஹத் பாக்கவி தேவ்பந்தி ஹழ்ரத் கிராஅத் ஓதினார். கூட்டத்தில் திருச்சி மாவட்டஅரசு டவுன்…

திருச்சியில் 2-வது நாளாக இன்று பொது வேலை நிறுத்தம் 15-தொழிற் சங்கங்கள் பங்கேற்பு – வங்கிப் பணிகள் முடக்கத்தால் ரூ.200 கோடி பாதிப்பு.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற் சங்கனத்தினர் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தன. …

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளைச் சேர்ந்த சிலம்ப வீரர் வீராங் கனைகளின் புதிய உலக சாதனை திருச்சியில் நடந்தது.

இந்திய சிலம்ப கோர்வை மற்றும் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை சார்பில் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளைச் சேர்ந்த சிலம்ப வீரர் வீராங்கனைகள் இந்த உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று சிலம்பம்…

பல்கலைக் கழகங்களில் சிண்டிகேட் ,செனட் குழுக்களில் எஸ்.சி.எஸ்.டி நியமனம் வேண்டும் மாநில ஒருங்கி ணைப்பாளர் மணி வண்ணன் பேட்டி.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தீண்டாமை நடைமுறையில் இருந்து வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும் பல்கலைக்கழகங்களில் விகிதாச்சார அடிப்படையில் சிண்டிகேட்…