Author: JB

மத்திய அமைச்சர் பங்கேற்ற புதிய கல்விக் கொள்கை ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த தமிழக அமைச்சர்.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், துறைஅதிகாரிகளும் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

கொரோனாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்திய திருச்சி மக்கள்…

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மே 10-ம் தேதி முதல் காலை…

பிரபல நடிகர், பாடலாசிரியரின் மனைவி ஆகியோர் கொரோனாவுக்கு பலி.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு பொதுமக்கள் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து…

இன்று முதல் வெளியூர் செல்ல இ-பதிவு முறை கட்டாயம்

தமிழகத்தில் இன்று முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் வரும் மே 24 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இன்று முதல் (மே 17) முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பதிவு…

கொரோனாவால் இறந்தவரின் உடலில் எறும்புகள்- உறவினர்கள் அதிர்ச்சி.

கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவரின் உடல் முழுவதும் எறும்புகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவரை சரியான முறையில் பாதுகாப்பாக, பேக் செய்யாமல் போர்வையால் சுற்றி கொடுப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளது என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. தஞ்சாவூர்…

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளை முறையாக பயன்படுத்தவில்லை – திமுக எம்எல்ஏ பகிரங்க குற்றச்சாட்டு.

திருச்சி உய்யகொண்டான் கிளையான தஞ்சை ரோடு பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால்கள் கடந்த பல வருடங்களாக குப்பைகள் நிரம்பி வாய்க்கால் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருந்தன.இதன் காரணமாக மழைக்காலங்களில் உய்யக்கொண்டான் ஆற்றுப்பகுதியில்வரும் தண்ணீர் கழிவுநீர் கால்வாய் வழியாக வீடுகளுக்குள் புகுந்து…

பணியாளர்களுக்கு மருத்துவ தொகுப்பு – அமைச்சர்கள் வழங்கினர்.

திருச்சி கருமண்டபம் பகுதியில் கொரோனா நோய் தோற்று அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ தொகுப்பு வழங்கும் நிகழ்வின் தொடக்கவிழா இன்று நடந்தது. இந்த விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

அனாதை பிணங்களுக்கு உதவும் தம்பதி.

கொரொனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் ஏழை , எளிய பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். கொரொனா பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கையும் கூடிய வருகிறது. கொரொனா பாதிப்பு ஒருபுறம் என்றால் சாலையோரவாசிகளாக வாழக்கூடிய ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்ட முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர்கள் நிலை…

அரசு சித்தா கொரோனா புத்துணர்வு மையத்தை அமைச்சர்கள் இன்று திறந்து வைத்து பார்வையிட்டனர்.

திருச்சி காஜா மலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா நோயாளிகளுக்கான 200 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு சித்தா கொரோனா புத்துணர்வு மையம் ஆரம்பிக்கப்பட்டது . இப்புத்துணர்வு மையத்தை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை…

பஞ்சப்பிரகார விழாவை முன்னிட்டு சமயபுரம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள சக்தி ஸ்லங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமான சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பஞ்சப்பிரகார விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் பக்தர்கள் இன்றி கோயிலில்…

ஆக்சிஜன் உற்பத்தி மையம், கொரோனா முகாமை அமைச்சர் ஆய்வு.

கொரோனா மருத்துவப் சிகிச்சை பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற ஆக்சிஜன் உற்பத்தி மையம் திருச்சி தஞ்சை ரோடு புதுக்குடி அருகில் சிக்ஜில்சால் கேஸஸ் பிரைவேட் லிமிடெட் அமைந்துள்ளது. அதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் – எஸ்பி எச்சரிக்கை

உலகையே அச்சுறுத்தும் ” கொரோனா வைரஸ் -2 வது அலை ” பரவுவதை தடுக்க திருச்சி மாவட்டம் சார்பாக பல நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது . கொரோனா வைரஸ் நோய்தொற்றை தடுப்பதற்காகவும் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிகளை அமல்படுத்தும்…

கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த கனமழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக பழையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய…

பாம்புகள் சீண்டி பிழைத்தவர், கொரோனாவுக்கு பலி

சென்னை கள்ளிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்டான்லி பெர்னாண்டஸ் இவர் பொதிகை தொலைக்காட்சியில் கேமராமேனாக பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றவர்.இவரது மனைவி தெரசா இவர்களுக்கு செட்ரிக் என்ற மகனும் ஷெரின் என்ற மகளும் உள்ளனர். இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக பாம்புகளை…

சாலையில் வீசப்பட்ட காய்கறி மூட்டைகள்.

தமிழகத்தில் கொரோனா நோய் தோற்ற அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து இன்று முதல் கூடுதல் கட்டுப்பாட்டுகளுடன் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் காலை 6 மணி முதல் 10 மணி வரை…