76வது குடியரசு தின விழா முன்னிட்டு திருச்சி காந்தி மார்கெட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பெண் தூய்மை பணியாளர்:-
கடந்த 1953 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி காந்தி சந்தையில் அமைக்கப்பட்ட, மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி விட்டு, அருகில் இருந்த தேசிய கொடி கம்பத்தில், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர்…