கரூரில் ஆய்வாளர் இறந்த சம்பவம் – விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா? போலீஸ் விசாரணை.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக கனகராஜ் பணிபுரிந்து வருகிறார். அவர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக வேகமாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளார்.அப்போது அந்த வேன்…















