தீபாவளி முன்னெச்சரிக்கை – ரவுடிகளை ஒடுக்க 6 தனிப்படைகள் அமைப்பு – எஸ்பி மூர்த்தி பேட்டி.
திருச்சி மாவட்ட எஸ்பி மூர்த்தி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு 2021 ஜனவரி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ரூ 2 கோடியே 92 லட்சம் மதிப்புள்ள பொருட்களை…